NEW
Font size
Worksheetsசெய்யுளும் மொழியணியும் ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 5mins
சல சல
நீர் ஓடும் ஓசை
வாய்விட்டுச் சிரிக்கும் ஒலி
ஒன்றை விரைவாக செய்தல்
ஒன்றை விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் செய்தல்
இளவரசி அணிந்திருந்த ____________ அனைவரின் கண்களையும் கவர்ந்தது.
ஆடல் பாடல்
தாயும் சேயும்
ஆடை அணிகலன்
எலும்பும் தோலும்
எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
முயற்சி திருவினையாக்கும்......
வேண்டுதல் வேண்டாமை .....
கற்றதனா லாய....
அகர முதல் எழுத்தெல்லாம்....
பாலு தன் நண்பர்களின் இரகசியத்தைக் காக்காமல் மற்றவர்களிடம் சொல்லிவிடும் தன்மை உடையவன்.
ஓட்டை வாய்
அரக்கப் பரக்க
அள்ளி இறைத்தல்
கண்ணும் கருத்தும்
___________________________
இன்மை புகுத்தி விடும்
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
அழுத பிள்ளை பால் குடிக்கும்
ஒருவருடைய மன உணர்வை அவர் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும் முகம் காட்டிவிடும்
நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்
ஒரு குழந்தை சிறு வயதில் எப்படி செயல்படுகிறதோ அதைக் கொண்டு பிற்காலத்தில் எப்படி விளங்கும் என்பதை ஊகித்து அறியலாம்.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்
வேலைக்குச் செல்லாமல் சூதாடி திரிந்த முரளி, வறுமைக்குப் பின் ___________ என்பதை உணர்ந்தான்.
கூதும் வாதும் வேதனை செய்யும்
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
சரியான விளக்கம் கொண்டுள்ள இணைமொழியைத் தெரிவு செய்க.
அல்லும் பகலும் - சில இடங்களில்
ஆடல் பாடல் - உடையும் ஆபரணும்
எலும்பும் தோலும் - தாயும் சேயும்
நன்மை தீமை - நல்லது கெட்டது
பொய்யாமொழிப் புலவர் என யாரை அழைப்போம்?
ஒளவையார்
பாரதியார்
திருவள்ளுவர்
உலகநாதர் பண்டிதர்
திருக்குறளில் மொத்தம் எத்தனை குறட்பாக்கள் உள்ளன?
10
13
130
1330
