NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 5
Total questions: 6
Worksheet time: 60secs
மருத்துவமனையிலிருந்து ................................. நலமே வீடு வந்து சேர்ந்தனர்.
நன்மை தீமை
அரை குறை
கல்வி கேள்வி
தாயும் சேயும்
பேராசிரியர் முருகன் அவ்வூரில் ............................................ நிறைந்தவர்.
பேரும் புகழும்
குற்றம் குறை
கல்வி கேள்வி
அரை குறை
பவனேஷ் .............................களில் சிறந்து விளங்கியதால் அனைவரும் அவனைப் பாராட்டினர்.
நன்மை தீமை
கல்வி கேள்வி
பேரும் புகழும்
தாயும் சேயும்
மதி அரசி எப்போதும் தன் வேலைகளை ..................யாக தான் செய்வாள். அதனால் தன் அம்மாவிடம் தினமும் திட்டு வாங்குவாள்.
கல்வி கேள்வி
தாயும் சேயும்
அரை குறை
நன்மை தீமை
சுற்றத்தாரின் ..................................களைப் பெரிதுபடுத்தாமல் அவர்களோடு நல்லுறவு கொள்வது சாலச் சிறந்தது.
அரை குறை
கரடு முரடு
பேரும் புகழும்
குற்றம் குறை
ஒரு காரியத்தில் ஈடுபடும்போது அதுபற்றிய ..............................களை அறிந்து செயல்படுவது நல்லது.
நன்மை தீமை
தாயும் சேயும்
அரை குறை
பேரும் புகழும்
