wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பொது அறிவு கேள்விகள்

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற உள்ளது?

a)

ஜப்பான்

b)

அமெரிக்கா

c)

இங்கிலாந்து

d)

ஜெர்மன்

2.

தமிழ் நாட்டில் பட்டுப் புடவைக்குப் புகழ்பெற்ற இடம் எது?

a)

மதுரை

b)

கோயம்புத்தூர்

c)

திருச்சி

d)

காஞ்சி

3.

பின்வருவனற்றுள் எவை கூட்டரசு பிரதேசங்கள்?

a)

கோலாலம்பூர்

b)

புத்ரா ஜெயா

c)

லங்காவி

d)

லாபுவான்

4.

பின்வருவனவற்றுள் எது இதிகாசம்?

a)

வளையாபதி

b)

சிலப்பதிகாரம்

c)

மகாபாரதம்

d)

மணிமேகலை

5.

குறிஞ்சி என்பது எந்த நிலப்பகுதியைக் குறிக்கும்?

a)

காடு

b)

மலை

c)

வயல்

d)

பாலைவனம்

6.

மலேசியாவில் 'நெற்களஞ்சிய மாநிலம்' என்று அழைக்கப்படும் மாநிலம் எது?

a)

சிலாங்கூர்

b)

கெடா

c)

கிளந்தான்

d)

பேரா

7.

நம் நாட்டு முதல் பேரரசர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?

a)

சிலாங்கூர்

b)

நெகிரி செம்பிலான்

c)

பஹாங்

d)

திரங்கானு

8.

கோவலன் எந்தக் காப்பியத்தில் இடம் பெறும் நாயகன்?

a)

மணிமேகலை

b)

குண்டலகேசி

c)

வளையாபதி

d)

சிலப்பதிகாரம்

9.

போர்த்துக்கீசியர்கள் எந்த மாநிலத்தைக் கைப்பற்றினர்?

a)

மலாக்கா

b)

கெடா

c)

பினாங்கு

d)

ஜொகூர்

10.

வல்லினம், மெல்லினம், இடையினம் என்பவை எவ்வகை எழுத்துகள்?

a)

உயிரெழுத்து

b)

மெய்யெழுத்து

c)

உயிர்மெய் எழுத்து

d)

ஆய்த எழுத்து

11.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய மன்னன் யார்?

a)

வீரபாண்டிய கட்டபொம்மன்

b)

சேரன் செங்குட்டுவன்

c)

இராஜ ராஜ சோழன்

d)

இராஜேந்திர சோழன்

12.

ஐம்பெருங்காப்பியங்களுள் மூன்றினைத் தெரிவு செய்க.

a)

சிலப்பதிகாரம்

b)

மணிமேகலை

c)

இராமாயணம்

d)

வளையாபதி

13.

பின்வருவனவற்றுள் சுல்தான் ஆட்சி செய்யாத மாநிலம் எது?

a)

சிலாங்கூர்

b)

பஹாங்

c)

கிளந்தான்

d)

பினாங்கு

14.

மலேசிய எந்த ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது?

a)

31.8.1957

b)

16.9.1963

c)

14.10.1970

d)

31.12.1972

15.

திருக்குறளில் முப்பால் என்பவை யாவை?

a)

அறம், பொருள், மறம்

b)

மறம், இன்பம், வீரம்

c)

மறம், வீடு, வீரம்

d)

அறம், பொருள், இன்பம்

16.

'சூரியன் உதிக்கும் நாடு' என்று அழைக்கப்படும் நாடு எது?

a)

அமெரிக்கா

b)

ஜெர்மன்

c)

ஜப்பான்

d)

கொரியா

17.

முல்லை என்பது எந்தப் பகுதியைக் குறிக்கும்?

a)

மலை

b)

வயல்

c)

காடு

d)

கடல்

18.

மலாக்காவில் உள்ள 'ஆ பாமோசா' கோட்டை யாரால் கட்டப்பட்டது?

a)

போர்த்துக்கீசியர்கள்

b)

டச்சுக்காரர்கள்

c)

ஆங்கிலேயர்கள்

d)

அமெரிக்கர்கள்

19.

உலகில் உள்ள 5 கண்டங்களில் மூன்றினைக் குறிப்பிடுக.

a)

ஆசியா

b)

ஆர்ட்டிக்

c)

அமெரிக்கா

d)

ஐரோப்பா

20.

நான்கு அடிகளைக் கொண்ட நூல் எது?

a)

திருக்குறள்

b)

மணிமேகலை

c)

ஆத்திச்சூடி

d)

நாலடியார்

21.

பிரித்து எழுதுக


மூதறிஞர்

a)

மூ + அறிஞர்

b)

மூன்று + அறிஞர்

c)

முதுமை + அறிஞர்

d)

மூத்த + அறிஞர்

22.

ஜப்பான் நாட்டு நாணயப் பெயர் என்ன?

a)

டாலர்

b)

ரிங்கிட்

c)

யென்

d)

பாத்

23.

பாரி என்ற மன்னன் எந்தக் கொடி படர்வதற்குத் தன் தேரைக் கொடையாகக் கொடுத்தான்?

a)

வெள்ளரிக்கொடி

b)

திராட்சைக்கொடி

c)

முல்லைக்கொடி

d)

அவரைக்கொடி

24.

எவரெஸ்ட் சிகரத்தை வென்ற மலேசியர்கள் யார்?

a)

மகேந்திரன், மோகனதாஸ்

b)

மகேந்திரன், சரவணன்

c)

மோனகதாஸ், ஹரிதாஸ்

d)

சரவணன், ஹரிதாஸ்

25.

யாழ் என்பது எவ்வகை கருவி?

a)

போர் கருவி

b)

நடனக் கருவி

c)

ஓவியக் கருவி

d)

இசைக் கருவி

26.

ஏறு தழுவுதல் என்பது எந்தப் பிராணியை அடக்குவது?

a)

சிங்கம்

b)

ஒட்டகம்

c)

காளை

d)

யானை

27.

முருகப் பெருமானைப் போற்றிப் பாடப்பட்ட பாடல் எது?

a)

திருப்புகழ்

b)

தேவாரம்

c)

நாலாயிரத் திவ்வியப்பிரந்தம்

d)

திருவிசைப்பா

28.

திருஞான சம்பந்தர் பாடிய முதல் தேவாரம் எது?

a)

மாசில் வீணையும் பாடல்

b)

சலம்பூவொடு தூபம் பாடல்

c)

தோடுடைய செவியன் பாடல்

d)

கூற்றாயினவாறு பாடல்

29.

நாயன்மார்கள் மொத்தம் எத்தனை பேர்?

a)

33

b)

63

c)

73

d)

83

30.

தமிழ் இனிமையானது என்று குறிப்பது எது?

a)

வண்டமிழ்

b)

பைந்தமிழ்

c)

தீந்தமிழ்

d)

செந்தமிழ்