wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 4-6 (கேள்வி 21) மீள்பார்வை பயிற்சிகள்

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கேள்வி 21 அ)

சரியான கூற்றை மட்டும் அடையாளமிடுக.

a)

உயிரெழுத்துகள் - 12

b)

உயிர்க்குறில் - 7

c)

மெய்யெழுத்துகள் - 18

d)

ஆய்த எழுத்து - 2

2.

கேள்வி 21 ஆ)


ஊக்கமது ...........

ஊண்மிக ...........

a)

விரும்பு

b)

இகழ்ச்சி

c)

கைவிடேல்

d)

பேசேல்

3.

கேள்வி 21 அ)

வாக்கியங்களை வகைப்படுத்துக.


  1. கனத்த மழையால் பினாங்கில் வெள்ளம் ஏறியது.
  2. நம் நாட்டின் முதல் பிரதமர் யார்?
  3. ஐயோ! கால் வலிக்கிறதே!
a)

கட்டளை வாக்கியம், வேண்டுகோள் வாக்கியம், செய்தி வாக்கியம்

b)

செய்தி வாக்கியம், வினா வாக்கியம், உணர்ச்சி வாக்கியம்

c)

செய்தி வாக்கியம், கட்டளை வாக்கியம், உணர்ச்சி வாக்கியம்

4.

கேள்வி 21 ஆ)

மொழியணிகளைக் கொண்டு வாக்கியங்களை நிறைவு செய்க.


பரிசளிப்பு விழாவின் போது மாணவர்களின் ............. நிகழ்ச்சி பெற்றோர்களின் கவனத்தை ஈர்த்தது.

a)

நன்மை தீமை

b)

ஆடல் பாடல்

5.

கேள்வி 21 ஆ)

மொழியணிகளைக் கொண்டு வாக்கியங்களை நிறைவு செய்க.


பில் கேட்ஸ் ........... உழைத்ததால் இன்று உலகின் முதல் நிலை பணக்காரராகத் திகழ்கிறார்.

a)

நன்மை தீமை

b)

அல்லும் பகலும்

c)

எலும்பும் தோலுமாய்க்

6.

கேள்வி 21 ஆ)

மொழியணிகளைக் கொண்டு வாக்கியங்களை நிறைவு செய்க.


டிங்கிக் காய்ச்சல் கண்டதால் சிவாவின் உடல் ............. காணப்பட்டது.

a)

எலும்பும் தோலுமாய்க்

b)

நன்மை தீமை

c)

அல்லும் பகலும்

7.

கேள்வி 21 அ)

அ)சரியான விடையைத் தெரிவு செய்க.


(.............................) ஓர் அழகிய கிராமம்.

a)

அது

b)

அஃது

8.

கேள்வி 21 அ)

அ)சரியான விடையைத் தெரிவு செய்க.


ஆசிரியர் பணி (.............................) அறப்பணி.

a)

ஓர்

b)

ஒரு

9.

கேள்வி 21 அ)

அ)சரியான விடையைத் தெரிவு செய்க.


நாட்டின் அமைதியையும் சுபிட்சத்தையும் காக்க வேண்டியது இளைஞர்களின் கடமை என பிரதமர் (.............) உரையில் கூறினார்.

a)

தன்

b)

தம்

10.

கேள்வி 21

ஆ)திருக்குறளை நிறைவு செய்க.


வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

................................................................................................

a)

தெய்வத்துள் வைக்கப் படும்.

b)

யாண்டும் இடும்பை இல.

c)

உயிரினும் ஓம்பப் படும்.

11.

கேள்வி 21

ஆ)திருக்குறளை நிறைவு செய்க.


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

................................................................................................

a)

யாண்டும் இடும்பை இல

b)

தெய்வத்துள் வைக்கப் படும்

c)

உயிரினும் ஓம்பப் படும்

12.

கேள்வி 21

அ) கொடுக்கப்பட்ட வாக்கியத்திலுள்ள இலக்கணப் பிழைகளைக் கொண்ட சொற்களை அடையாளம் காணவும்.


குமரனும் விமலனும் ஏறியில் மீண் பிடித்தனர்.

a)

ஏறியில்

b)

மீண்

c)

பிடித்தனர்

d)

குமரனும் விமலனும்

13.

கேள்வி 21

அ) கொடுக்கப்பட்ட வாக்கியத்திலுள்ள இலக்கணப் பிழைகளைக் கொண்ட சொற்களை அடையாளம் காணவும்.


வாழைப்பழத் தோள் வழுக்கி சிறுவன் கீலே விழுந்தான்.

a)

வாழைப்பழத்

b)

தோள்

c)

வழுக்கி

d)

கீலே

14.

கேள்வி 21

அ) கொடுக்கப்பட்ட வாக்கியத்திலுள்ள இலக்கணப் பிழைகளைக் கொண்ட சொற்களை அடையாளம் காணவும்.


அடுத்த சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியா முதல் நிளையை வெள்ளும்.

a)

நிளையை

b)

வெள்ளும்

c)

விளையாட்டுப் போட்டியில்

d)

மலேசியா

15.

கேள்வி 21

ஆ) மொழியணிக்கு ஏற்ற சரியான பொருளைத் தெரிவு செய்க.


மன்னர்க் கழகு செங்கோன் முறைமை

a)

அறிவாளியை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அரசரும் விரும்புவர்.

b)

அரசர்க்குரிய சிறப்பு, நீதியோடு ஆட்சி நடத்துதல் ஆகும்.

16.

கேள்வி 21

ஆ) மொழியணிக்கு ஏற்ற சரியான பொருளைத் தெரிவு செய்க.


அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.

a)

பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு

b)

அறிவாளியை மிக உயர்ந்த நிலையில் இருக்கும் அரசரும் விரும்புவார்.