Font size
Worksheetsதமிழ்மொழி இலக்கியம் (ஆண்டு 1)
Total questions: 10
Worksheet time: 28mins
(a) செய்ய விரும்பு
ஆறுவது ___________________
வெறுப்பு
சினம்
பயம்
கோபம்
அறம் செய்ய விரும்பு எனும் ஆத்திச்சூடியின் பொருள் என்ன?
இயல்வது (a)
ஈவது ___________________
விலக்கேல்
உடையேல்
விலம்பேல்
பேசேல்
திருக்குறளைப் பூர்த்திச் செய்க.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
-------------------------------------------------.
பகவன் ஆதி உலகு
ஆதி பகவன் உலகு
பகவன் முதற்றே உலகு
பகவன் முதற்றே உலகு
பொருளுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தேர்வு செய்க.
தாயும் தந்தையுமே நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டிய தெய்வம் ஆவர்.
இளம் கன்று பயம் அறியாது
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
கீழ்காணும் ஆத்திசூடிக்கு ஏற்ற பொருள் யாது?
உடையது விளம்பேல்
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.
முயற்சியை விட்டு விடக்கூடாது.
பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.
நம்மிடம் உள்ள செல்வத்தைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.
(a) கைவிடேல்
ஆத்திசூடியை எழுதியவர் யார்
திருவள்ளுவர்
ஔவையார்
பாரதியார்
கண்ணதாசன்
