NEW
Font size
Worksheetsவர்த்தகத்திலிருந்து பேரரசு வரை-From trade to empire
Total questions: 21
Worksheet time: 11mins
1. அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு _______
1757
1756
1763
1760
2. சிராஜ் உத் – தெளலாவின் தலைமை படைத் தளபதி ___________
மீர்ஜாபர்
மீர்கா சிம்
ஷா ஆலம்
நிஜாம் உத்-தெ ளலா
இரண்டாம் கர்நாடகப்போருக்கான முக்கிய காரண ம் ____________
கர்நாடகம் மற்றும் ஹைதராபாத் ஆகியபகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமை
ஐரோப்பாவில் ஏற்பட்டஆஸ்திரிய வாரிசுரிமைப்போர்
ஹைத ர் அலியின் வளர்ச்சி
ஐரோப்பாவில் வெடித்த ஏழாண்டுப் போர்
இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுப்ப டுத்துவதற்காக வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் _____
டல்ஹெளசி பிரபு
தளபதி சர் அயர்கூட்
வெல்லெஸ்லி பிரபு
தளபதி ஜோசப்ஸ்மித்
திப்பு சுல்தானை இறுதியாகதோற்கடித்தவர் __________
ஆர்தர் வெல்லெஸ்லி
டல்ஹெளசி பிரபு
காரன்வாலிஸ் பிரபு
கேப்டன் பாப்ஹாமின்
திப்பு சுல்தான் இறப்புக்கு பின் _____ வசம் மைசூர் ஒப்படைக்கப்ப ட்டது.
மூன்றாம் கிருஷ்ண ராஜா உடையார்
ஹைத ர் அலி
மராத்தியர்கள்
கர்நாடக நவாப்
1800 ஆம் ஆண்டு கல்க த்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை
நிறுவியவர் ____
வெல்லெஸ்லி பிரபு
காரன்வாலிஸ்
வாரன் ஹேஸ்டிங்ஸ்
வில்லியம் பெண்டிங் பிரபு
முதல் ஆங்கிலேய மைசூர் போர் ----------உடன்படிக்கையின்படி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அய் – லா – சப்பே ல் உடன்ப டிக்கை
மதராஸ் உடன்படிக்கை
பா ரிசு உடன்ப டிக்கை
ஸ்ரீரங்கபட்டின உடன்ப டிக்கை
முதல் கர்நாடகப் போ ர் ----------உடன்படிக்கையின்படி முடிவுக்குகொண்டுவரப்பட்டது.
அய் – லா – சப்பே ல் உடன்ப டிக்கை
சால்பை உடன்ப டிக்கை
பா ரிசு உடன்ப டிக்கை
ஸ்ரீரங்கபட் டின உடன்ப டிக்கை
மூன்றாம் கர்நாடகப்போர் ----------உடன்ப டிக்கையின்படி முடிவுக்குகொண்டுவரப்பட்டது.
ஸ்ரீரங்கபட் டின உடன்ப டிக்கை
பாரிசு உடன்ப டிக்கை
சால்பை உடன்ப டிக்கை
அய் – லா – சப்பே ல் உடன்ப டிக்கை
முதல் மராத்திய போ ர் ----------உடன்படிக்கையின்படி முடிவுக்குகொண்டுவரப்பட்டது.
ஸ்ரீரங்கபட்டின உடன்ப டிக்கை
அய் – லா – சப்பே ல் உடன்படிக்கை
பாரிசு உடன்படிக்கை
சால்பை உடன்படிக்கை
மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் ----------உடன்படிக்கையின்படி முடிவுக்குகொண்டுவரப்பட்டது.
அய் – லா – சப்பே ல் உடன்ப டிக்கை
ஸ்ரீரங்கபட்டின உடன்ப டிக்கை
பாரிசு உடன்ப டிக்கை
சால்பை உடன்படிக்கை
1. அலிவர்திகான் மறைவுக்கு பின்னர் சிராஜ்- உத் – தெளலா வங்காளத்தின் அரியணை ஏறினார்
சரி
தவறு
பிளாசிப் போரில் ஆங்கிலேயப் படையை வழி நடத்தியவர் ஹெக்டர் மன்றோ ஆவார்.
சரி
தவறு
ஐரோப்பாவில் வெடித்த ஆஸ்திரிய வாரிசுரிமைப்போர் இரண்டாம் கர்நா டகப் போருக்கு இட்டுச் சென்ற து
சரி
தவறு
வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் உள்ள உச்ச நீதிமன்றத் தின் முதல் தலைமை நீதிபதி சர் எலிஜா இம்பே ஆவார்.
சரி
தவறு
காரன் வாலிஸ் பிரபு காவல் துறையை உருவாக்கினார்.
சரி
தவறு
அடையாறு போர் நடைபெற்ற ஆண்டு
1748
1746
1760
1749
ஆம்பூர் போர் நடைபெற்ற ஆண்டு
1748
1754
1760
1749
வந்தவாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
1748
1754
1760
1749
ஆற்காட்டுப் போர் நடைபெற்ற ஆண்டு
1748
1751
1760
1749
