wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

bahasa tamil

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.
எழுதும்படி + சொன்னார் =
a)
எழுதும்படி சொன்னார்
b)
எழுதும்படிச் சொன்னார்
2.
வாங்கும்படி + கேட்டார் =
a)
வாங்கும்படிக் கேட்டார்
b)
வாங்கும்படி கேட்டார்
3.
உதிரும்படி + தட்டினாள் =
a)
உதிரும்படித் தட்டினாள்
b)
உதிரும்படி தட்டினாள்
4.

சரியான ஒருமை பன்மை சொற்களைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.


பலத்த காற்றினால் மரம் சாய்ந்தது.

a)

பலத்த காற்றினால் மரங்கள் சாய்ந்தன.

b)

பலத்த காற்றினால் மரம்கள் சாய்ந்தன

c)

பலத்த காற்றினால் மரங்கள் சாய்ந்தது.

5.

சரியான ஒருமை பன்மை சொற்களைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.


இளைஞன் பேரங்காடி சென்றான்.

a)

இளைஞர்கள் பேரங்காடிக்குச் சென்றனர்.

b)

இளைஞர்கள் பேரங்காடிக்குச் சென்றான்.

c)

இளைஞன் பேரங்காடிக்குச் சென்றார்கள்.

6.

சரியான ஒருமை பன்மை சொற்களைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.


ஆசிரியர் அழ. வள்ளியப்பாவின் குழந்தை பாடலைப் பாடினார்.

a)

ஆசிரியர்கள் அழ.வள்ளியப்பாவின் குழந்தை பாடலைப் பாடினார்.

b)

ஆசிரியர்கள் அழ.வள்ளியப்பாவின் குழந்தை பாடல்களைப் பாடினார்.

c)

ஆசிரியர்கள் அழ.வள்ளியப்பாவின் குழந்தை பாடல்களைப் பாடினர்.

7.

சரியான ஒருமை பன்மை சொற்களைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.


ஆசிரியர் அழ. வள்ளியப்பாவின் குழந்தை பாடலைப் பாடினார்.

a)

ஆசிரியர்கள் அழ.வள்ளியப்பாவின் குழந்தை பாடலைப் பாடினார்.

b)

ஆசிரியர்கள் அழ.வள்ளியப்பாவின் குழந்தை பாடல்களைப் பாடினார்.

c)

ஆசிரியர்கள் அழ.வள்ளியப்பாவின் குழந்தை பாடல்களைப் பாடினர்.

8.

சரியான ஒருமை பன்மை சொற்களைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.


சிங்கம் மானை வேட்டையாடியது.

a)

சிங்கம்கள் மானை வேட்டையாடின.

b)

சிங்கங்கள் மானை வேட்டையாடின.

c)

சிங்கங்கள் மானை வேட்டையாடியது.

9.

படத்தின் துணையுடன் சரியான ஒருமை பன்மை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்றன.

b)

நெடுஞ்சாலையில் வாகனம் சென்றன.

c)

நெடுஞ்சாலையில் வாகனம்கள் சென்றன.

10.
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை
a)
245
b)
246
c)
247
11.
உயிர் குற்றெழுத்துகள் மொத்தம் எத்தனை?
a)
5
b)
6
c)
7
12.
உயிர் நெட்டெழுத்துகள் எத்தனை?
a)
5
b)
6
c)
7
13.
கீழ்காண்பனவற்றுள் எது கிரந்த எழுத்துகள்?
a)
b)
c)
ஸ்
14.

பையன்+கு

a)

பையனுட்கு

b)

பையனுகு

c)

பையனுக்கு

15.

கவனம்+உடன்

a)

கவனத்துடன்

b)

கவனமுடன்

c)

கவனுடன்

16.

இரவு+ஓடு

a)

இரவோடு

b)

இரவுஓடு

c)

இரவ்வுடு

17.

கவிதா!

a)

இரண்டாம் வேற்றுமை

b)

மூன்றாம் வேற்றுமை

c)

எட்டாம் வேற்றுமை

18.

அப்பாவிடம்

a)

இரண்டாம் வேற்றுமை

b)

ஏழாம் வேற்றுமை

c)

முதல் வேற்றுமை

19.

புழு இலையைத் தின்றது

இதில் எது பொருட்பெயர்?

a)

இலை

b)

புழு

c)

தின்றது

20.

கீழ்க்காணும் சொற்களில் எது பொருட்பெயரைக் குறிக்கிறது?

a)

தேனீ

b)

பள்ளிக்கூடம்

c)

பனிக்காலம்

d)

மகிழ்ச்சி

21.

மாணவர்கள் வகுப்பறையைச் சுத்தம் செய்கின்றனர்.

வாக்கியத்தில் உள்ள எழுவாய் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

வகுப்பறை

b)

சுத்தம் செய்கின்றனர்

c)

சுத்தம்

d)

மாணவர்கள்

22.

திலகம் தரையைக் கூட்டுகிறாள்.

வாக்கியத்தில் உள்ள பயனிலையக் கண்டறிக.

a)

திலகம்

b)

தரையைக் கூட்டுகிறாள்

c)

கூட்டுகிறாள்

d)

தரை

23.

உலகநீதியின் பொருளைத் தேர்ந்தெடுத்திடுக.

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

a)

யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.

b)

உடையும் ஆபரணமும்

c)

படிக்காமல் ஒரு நாளும் இருக்கக் கூடாது.

d)

முயற்சி செய்ய வேண்டும்.

24.

பழங்கள் உண்ணுவது சிறந்த பழக்கமாகும்.

a)

பொருட்பெயர்

b)

சினைப்பெயர்

c)

இடப்பெயர்

d)

காலப்பெயர்

25.

தங்கை பாடலுக்கு ஏற்ப தலையை அசைத்தாள்.

மேலே உள்ள வாக்கியத்தில் காணும் சினைப்பெயரைத் தேர்ந்தெடு.

a)

தலை

b)

தங்கை

c)

அசைத்தாள்

d)

பாடலுக்கு ஏற்ப

26.

பண்புப்பெயர் சொற்களைத் தேர்ந்தெடு.

a)

குட்டை

b)

தலை

c)

கருணை

d)

வீடு

27.

திருக்குறளின் முதல் அடியைத் தேர்ந்தெடு....

.......................................................................................

இன்மை புகுத்தி விடும்

a)

முயற்சி திருவினை யாக்கும்

b)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

c)

முயற்சி திருவினை

28.
சொல்லுக்கு ஏற்ற சரியான பொருளை எழுதுக .
பூரிப்பு
a)
மகிழ்ச்சி
b)
கோபம் 
c)
உள்ளம் 
d)
மெய்
29.
உலகநீதியின்  பொருளைக் கண்டறிக .
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.
a)
நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலை நிறுத்த முயல வேண்டாம் 
b)
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது
30.
ஏற்ற இடைச்சொல்லைத் தெரிவு செய்க .
அப்பா சைவப்பிரியர் ------------- புலால் உண்ண மாட்டார் .
a)
ஆனால்
b)
ஏனெனில் 
c)
ஏனென்றால் 
d)
ஆகையால்