wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Romans - Bible Quiz by M. Maria Anthuvan

Total questions: 80

Worksheet time: 44mins

Name
Class
Date
1.

சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவன் யார்?

Who was separated to the gospel of God?

a)

பவுல் Paul

b)

ஸ்தேவான் Stephen

c)

பர்னபா Barnabas

2.
ரோமையரின் விசுவாசம் எங்கெல்லாம் பிரசித்தமாயிருக்கிறது? Romans faith is spoken of throughout ----------
a)
உலகெங்கும் world
b)
யூதேயா முழுவதும் Judea
c)
யெருசலேம் வரைக்கும் Jeruselem
3.

ஆவிக்குரிய வரங்கள் எதற்காக கொடுக்கப்பட வேண்டும் என பவுல் கூறுகிறான்?

Why did Paul want to impart some spiritual gift to Romans?

a)

ஸ்திரப்பட to establish

b)

தீர்க்கதரிசனம் சொல்ல to prophecy

c)

அபிஷேகம் பெற to be anointed

4.

ஏன் பவுல் ரோமையரைக் காண வாஞ்சையாயிருப்பதாகக் கூறுகிறான்? Why did Paul say that longed to see Romans?

a)

ஆறுதலடையும்படி to be comforted

b)

சுவிசேஷம் அறிவிக்க To preach gospel

c)

ஐக்கியப் பட to have fellowship

5.

தவறானதை கண்டு பிடி Find the wrong one கிரேக்கருக்கும், ரோமையருக்கும் மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன்.

I am debtor both to the Greeks, the Romans and to the foreigners, both to the wise and to the unwise.

a)

ரோமையருக்கும் the Romans

b)

அந்நியர்களுக்கும் the foreigners

c)

மூடருக்கும் the unwise

6.

பவுல் ரோமையிரிடம் ”நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே ---------------------- குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.

” Paul says to Romans ”In which you judge another, you condemn --------------"

a)

உன்னை yourself

b)

தேவனை God

c)

பாவியை sinner

7.

ரோமையரை குணப்படும்படி எது ஏவுகிறதென்று அறியாமல், அவர்கள் தேவனுடைய தயவு பொறுமையை அசட்டை பண்ணுகிறார்களென பவுல் கூறுகிறான்?

Paul say that Romans despise the riches of God’s kindness, and the forbearance, not knowing that ---------------------- motivates the Romans to repentance?

a)

தேவதயவு kindness of God

b)

தேவ வசனம் Word of God

c)

தேவ ஆவியானவர் Spirit of God

8.

தேவன், சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு என்ன அளிப்பார்.

What will be rendered by God to those who with patience in good work are seeking for glory, and honour?

a)

நித்தியஜீவன் everlasting life

b)

இரட்சிப்பு Salvation

c)

விடுதலை Deliverance

9.

முன்பு யூதரிலும் பின்பு -------- ரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும். He will give glory, honour and peace to every man who works good, to the Jew first and also to the-------------- .

a)

கிரேக்கரிலும் Greek

b)

இஸ்ரவேலரிலும் Israel

c)

ரோமையரிலும் Romans

10.
உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி ------------------------ உண்டாகும் விருத்தசேதனமே He is a Jew who is one inwardly, and circumcision is of the------------- ; in spirit and not in letter.
a)
இருதயத்தில் heart
b)
மாம்சத்தில் flesh
c)
ஆத்துமாவில் soul
11.
மேன்மை பாராட்டல் எதனாலே நீக்கப்பட்டது? How was the boasting excluded?
a)
விசுவாசப்பிரமாணத்தினால் the law of faith
b)
நியாயப்பிரமாணத்தினால் the law of Moses
c)
கிரியாப்பிரமாணத்தினால் law of works
12.
எதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது? What is witnessed by the Law and the Prophets?
a)
தேவநீதி righteousness
b)
தேவக்குமாரன் Son of God
c)
பரிசுத்த ஆவி Holy Spirit
13.

பாவத்தை அறிகிற அறிவு எப்படி வரும்? Through which we get the knowledge of sin?

a)

நியாயப்பிரமாணம் the Law

b)

தேவ வசனம் Word of God

c)

தேவ ஆவியானவர் Spirit of God

d)

s

14.
எந்த மனுஷனும் பொய்யன். அப்படியெனில் யார் சத்தியபரர்? If every man is a liar then What is true?
a)
தேவன் God
b)
வசனம் word
c)
ஆவி Spirit
15.
யூதர்கள் ------------ வழியை அறியாதிருக்கிறார்கள் என்று பவுல் கூறுகிறான்? Paul says that Jews did not know Way of ------------
a)
சமாதானம் Peace
b)
இரட்சிப்பு salvation
c)
பாவம் sin
16.
ஆபிரகாம் ---------- னாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு. If Abraham was justified by-------, he has a boast; but not before God
a)
கிரியைகளினாலே works
b)
விசுவாசத்தினாலே Faith
c)
கீழ்படிதலினாலே Obedience
17.
கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி --------------------------- என்றெண்ணப்படும். But to him working, the reward is not reckoned according to ----------------- .
a)
கடன் debt
b)
கிருபை grace
c)
சம்பளம் pay
18.

சொன்னது யார்? Who said ? எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான். Blessed is the man to whom the Lord will in no way impute sin.

a)

தாவீது David

b)

பவுல் Paul

c)

இயேசு Jesus

19.

அபிரகாமின் விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது.நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற யாருக்கும் அப்படியே எண்ணப்படும்.? Abraham believed and it was imputed to him for righteousness. but for ----------also to whom it is to be imputed, to the ones believing on Him who has raised up Jesus our Lord from the dead;

a)

நமக்கு us

b)

யூதருக்கு Jews

c)

புறயினத்தாருக்கு gentiles

20.
எது கோபாக்கினையை உண்டாக்குகிறது? What works out wrath?
a)
நியாயப்பிரமாணம் Law
b)
கீழ்படியாமை Disobedience
c)
மீறுதல் Violation
21.

நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் -------------- பெற்றிருக்கிறோம். Being justified by faith, we have ---------------- with God through our Lord Jesus Christ.

a)

சமாதானம் peace

b)

கிருபை Grace

c)

விசுவாசம் Faith

22.

சரியானது எது? Which is correct? A. உபத்திரவம் - பொறுமை - பரீட்சை - நம்பிக்கை B. உபத்திரவம் - பொறுமை - நம்பிக்கை - பரீட்சை C. உபத்திரவம் - பரீட்சை - பொறுமை - நம்பிக்கை

A. afflictions - patience - experience - hope B. afflictions - patience - hope - experience C. afflictions - experience - patience - hope

a)

A

b)

B

c)

C

23.
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது ----------------------- விளங்கப்பண்ணுகிறார். God commends His ------------ toward us in that while we were yet sinners Christ died for us
a)
அன்பை love
b)
கிருபை Grace
c)
நீதி Righteousness
24.
நாம் அவருடைய ------------------------ நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே Much more then, being now justified by His----------------------- , we shall be saved from wrath through Him.
a)
இரத்தத்தினாலே blood
b)
கிருபையினாலே grace
c)
மரணத்தினாலே death
25.
மரணமானது ஆதாம்முதல் --------------- வரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது. But death reigned from Adam to----------- , even over those who had not sinned in the likeness of the transgression of Adam.
a)
மோசே Moses
b)
இயேசு Jesus
c)
ஆபிரகாம் Abraham
26.

கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் -------------------------------------னாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.

Therefore we were buried with Him by --------------- into death, so that as Christ was raised up from the dead by the glory of the Father; even so we also should walk in newness of life

a)

ஞானஸ்நானத்தினாலே baptism

b)

சிலுவையினாலே cross

c)

வசனத்தினாலே word

27.

நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய ------------------------ அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.

knowing this, that our -------------- is crucified with Him in order that the body of sin might be destroyed, that from now on we should not serve sin.

a)

பழைய மனுஷன் old man

b)

பாவம் sin

c)

சாபம் curse

28.

நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் ------------------------------- க்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.

For sin shall not have dominion over you, for you are not under Law, but under --------------.

a)

கிருபை grace

b)

விசுவாசம் faith

c)

சிலுவை cross

29.
பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு ------------ ஆனீர்கள். Then being made free from sin, you became -------------------- of righteousness.
a)
அடிமை slave
b)
பாத்திரர் worthy
c)
மகிமை glory
30.

மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான-------------------------க்கானாலும் எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?

Do you not know that to whom you yield yourselves as slaves for obedience, you are slaves to him whom you obey; whether it is of sin to death, or of -----------------to righteousness.

a)

கீழ்ப்படிதல் obedience

b)

ஜீவன் life

c)

கிருபை grace

31.
நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று ---------------------படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள். You also have become dead to the law by the body of Christ so that you should be married to Another, even to Him raised from the dead, that we should ------------------ to God.
a)
கனிகொடுக்கும்படி bring forth fruit
b)
நிற்கும்படி with stand
c)
வாழும் படி give life
32.
நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது ---------------- உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன். I was alive without the law once. But when the commandment came, ------------ revived and I died.
a)
பாவம் Sin
b)
சுபாவம் Nature
c)
மாமிசம் Flash
33.
நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் --------------------யாயும் இருக்கிறது. Indeed the Law is holy, and the commandment is holy and just and--------------- .
a)
நன்மையாயும் good
b)
ஜீவனாயும் life
c)
மகிமையாயும் glorious
34.
நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு -----------------------ஐக் காண்கிறேன். I find then a: when I will to do the right, evil is present with me.
a)
பிரமாணத்தை law
b)
சுபாவத்தை nature
c)
பாவத்தை sin
35.
நானே என் ----------ஆலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன். I thank With the--------------------------- I myself serve the Law of God, but with the flesh the law of sin.
a)
மனதினாலே mind
b)
ஆவியினாலே spirit
c)
ஆத்துமாவினாலே Soul
36.
யாருக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை? For whom there is no condemnation?
a)
ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு who walk according to the Spirit.
b)
வசனத்தின் படி செய்கிறவர்களுக்கு Who do according to the word
c)
நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறவர்களுக்கு Who follow the Law
37.
தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறவர்கள் எப்படி இருக்கிறார்கள்? For as many as are led by the Spirit of God, they are --------- of God.
a)
புத்திரராய் the sons
b)
பிள்ளைகளாய் children
c)
தேவசாயலாய் the image
38.
இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் எதற்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று பவுல் எண்ணுகிறார்? I reckon that the sufferings of this present time are not worthy to be compared with the coming ---------- to be revealed in us.
a)
மகிமைக்கு glory
b)
கிருபைக்கு grace
c)
தயவிற்கு kindness
39.

எது சரி Which is correct? A. உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? tribulation, distress, persecution, or famine, or nakedness, or peril, or sword B. உபத்திரவமோ, வியாகுலமோ, பசியோ, துன்பமோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? tribulation, distress, famine, or persecution, or nakedness, or peril, or sword C.உபத்திரவமோ, வியாகுலமோ, பசியோ, துன்பமோ, நாசமோசமோ, நிர்வாணமோ, பட்டயமோ? tribulation, distress, famine, or persecution, or peril, or nakedness, or sword

a)

A

b)

B

c)

C

40.
அன்றியும், அவருடைய அநாதி தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். And we know that all things work together for good to those who love God, to those who are called according to His eternal purpose
a)
தவறு False
b)
சரி True
41.

சொன்னது யார்? Who said this? ”சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம்”. "Unless the Lord of hosts had left us a seed, we would have been as Sodom, and would have been like Gomorrah."

a)

ஏசாயா Isaiah

b)

ஓசியா Hosea

c)

எரேமியா Jeremiah

42.
நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ---------------- வின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது. As He also says in-------------------, "I will call those not My people, My people; and those not beloved, Beloved."
a)
ஓசியா Hosea
b)
ஏசாயா Isaiah
c)
எரேமியா Jeremiah
43.

யாரிடம் சொல்லப்பட்டது? To whom was it said? எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன்” "I will have mercy on whom I will have mercy, and I will have compassion on whom I will have compassion."

a)

மோசே Moses

b)

அபிரகாம் Abraham

c)

ஈசாக்கு Issac

44.
மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று யாருக்கு சொல்லப்பட்டது? To whom was it said? "The elder shall serve the younger."
a)
ரெபெக்காள் Rebekah
b)
சாராள் Sarah
c)
ஆகார் Hagar
45.
அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள். That is, not the children of the flesh are children of God; but the children of the promise are counted for a seed.
a)
சரி True
b)
தவறு False
46.
விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் யார்? நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்? Who is the end of the law for righteousness for everyone who believes?
a)
கிறிஸ்து Christ
b)
ஆவியானவர் The Spirit
c)
பிதாவே Father God
47.
இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற ------------------ ன் வார்த்தையே. But what does it say? "The Word is near you, even in your mouth and in your heart"; that is, the Word of -----------which we proclaim;
a)
விசுவாசம் Faith
b)
தேவன் God
c)
கிருபை Grace
48.

எப்படி (அ) யாரால் கேள்விப்படுவார்கள்? how or by whom shall they hear?

a)

பிரசங்கிக்கிறவனால் preachers

b)

அனுப்பப்பட்டவரால் who are sent

c)

விசுவாசிப்பவர்களால் believers

49.
ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி எப்படி வரும்? Then faith is of hearing, and hearing by What ?
a)
தேவ வசனத்தினாலே Word of God
b)
பிரசங்கிப்பதாலே Preaching
c)
அனுப்பப்பட்டவராலே Those who sent
50.

இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். நீதியுண்டாக………………? For with the heart one believes unto righteousness, and with the mouth one confesses unto salvation, and -------------------- unto righteousness

a)

விசுவாசிக்க வேண்டும் Believe

b)

கீழ்படிய வேண்டும் obey

c)

பிரசங்கிக்க வேண்டும் Preach

51.
பவுல் எலியா குறித்து பேசும்போது,பாகாலுக்குமுன்பாக முழங்காற்படியிடாதவர் எத்தனைப் பேர் என்று சொன்னான்? When Paul spoke of Elijah, said... How Many were not bowed the knee to Baal." ?
a)
7000
b)
70000
c)
6000
52.
தேவன் இஸ்ரவேலருக்கு ------------------------ன்ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று. "God gave to Israel a spirit of--------------, eyes not seeing, and ears not hearing" until this day.
a)
கனநித்திரை slumber
b)
சோர்வு Fatigue
c)
பொய் lie
53.

இஸ்ரவேலருக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பத்தக்கதாக அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு என்ன கிடைத்தது? By the slipping away of Israel came --------------- to the nations, to provoke them to jealousy.

a)

இரட்சிப்பு salvation

b)

சுவிசேஷம் gospel

c)

கிருபை grace

54.
தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் ----------------. For the free gifts and calling of God are ---------------
a)
மாறாதவைகள் irrevocable
b)
மகிமையானவைகள் Glorious
c)
விசேஷித்தவைகள் Special
55.
தேவன் விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், இஸ்ரவேலரிடத்திலே ------------------ யும் காண்பித்தார்; God Showed, on those having fallen, severity; but on Israel, …....…….
a)
தயவு kindness
b)
மன்னிப்பு forgiveness
c)
கிருபை Grace
56.
நமது புத்தியுள்ள ஆராதனைக்கு எதை பலியிட வேண்டும்?. which should be sacrificed for our reasonable service?
a)
சரீரம் body
b)
ஆத்துமா soul
c)
உதடுகளின் கனி praise
57.
ஜாக்கிரதையாயிருக்கவேண்டியவன் யார்? Who should be in diligence?
a)
முதலாளியானவன் he who takes the lead
b)
ஊழியஞ்செய்கிறவன் he who ministers
c)
புத்திசொல்லுகிறவன் he who exhorts
58.
எதை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருக்க வேண்டும்? Let love be without hypocrisy shrinking from-----------------, cleaving to good;
a)
தீமையை evil
b)
பாவத்தை sin
c)
இச்சையை lust
59.
தீமையை எதனாலே வெல்ல வேண்டும்?. How to overcome evil?
a)
நன்மை with good
b)
அன்பு with love
c)
விசுவாசம் with faith
60.
எதிலே சந்தோஷமாயிருக்க வேண்டும்? In what we should be rejoicing?
a)
நம்பிக்கை hope
b)
உபத்திரவம் affliction
c)
ஆவியில் spirit
61.
எப்போது நமக்குப் புகழ்ச்சி உண்டாகும்? Do the good,When shall we have praise?
a)
நன்மைசெய்யும் போது when doing good
b)
கீழ்படியும் போது when we obey
c)
ஸ்தோத்தரிக்கும் போது while praising
62.
எது நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது? Which is the fulfilling of the Law?
a)
அன்பு love
b)
கீழ்படிதல் obedience
c)
விசுவாசம் faith
63.
அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் -----------------------ஐ தரித்துக்கொள்ளக்கடவோம். let us cast off the works of darkness, and let us put on the -------------- of light
a)
ஆயுதங்களை armor
b)
அதிகாரத்தை power
c)
வஸ்திரத்தை garment
64.
துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, --------------------ஐ தரித்துக்கொள்ளுங்கள். But put on the--------------------- , and do not take thought beforehand for the lusts of the flesh.
a)
இயேசுகிறிஸ்துவை Jesus Christ
b)
பரிசுத்தத்தை holiness
c)
பரிசுத்த ஆவியை Holy Spirit
65.

ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய -------------ஐ செலுத்துங்கள்; Therefore give to all their-------

a)

கடமைகள் dues

b)

வரி tax

c)

தீர்வை tribute

66.
நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை. பின்னே யாருக்கென்று….? For none of us lives to himself, and no one dies to himself. Then for Whom?
a)
கர்த்தருக்கென்று the Lord
b)
பரிசுத்த ஆவிக்கென்று the Holy Spirit
c)
பிதாவுக்கென்று the Father God
67.
உங்கள் -----------------தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள். Then do not let your --------------- be spoken evil of
a)
நன்மை good
b)
நாமம் name
c)
நம்பிக்கை hope
68.
எது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. What is righteousness and peace and joy in the Holy Spirit?
a)
தேவ ராஜ்யம் the kingdom of God
b)
தேவ சமூகம் the presence of God
c)
ரட்சிப்பு the redemption of God
69.
எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது ---------ஆய் இருக்கும். Truly, all things indeed are clean, but it is ---------------- to the man eating because of a stumbling-block
a)
தீமை bad
b)
பாவம் sin
c)
அழிவு destruction
70.
விசுவாசத்தினாலே வராத யாவும் --------------- . And all that is not of faith is --------------------------.
a)
பாவமே sin
b)
வீணே Vein
c)
தீமையே bad
71.
தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் --------------------------ஆகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது. For whatever things were written before were written for our learning, so that we through patience and comfort of the Scriptures might have -------------------------- .
a)
நம்பிக்கையுள்ளவர்கள் Hope
b)
விசுவாசமுள்ளவர்கள் Faith
c)
ஆசிர்வாதமுள்ளவர்கள் Blessings
72.
.--------------------------ன் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கைவைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான். And again Isaiah says, "There shall be a root of-------------------, and He who shall rise to reign over the nations, in Him shall the nations trust."
a)
ஈசாய் Jesse
b)
தாவீது David
c)
சாலமோன் Solomon
73.
எது துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன். From------------, and all around to Illyricum, I have fully preached the gospel of Christ
a)
எருசலேம் Jerusalem
b)
யூதேயா Judea
c)
கிரேக்கம் Greek
74.
நான் மற்றொருவனுடைய ------------------------- ன்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன். I have been eager to preach the gospel, not where Christ was named, lest I should build on another man's ---------------------------------- .
a)
அஸ்திபாரம் foundation
b)
வீடு house
c)
உழைப்பு labour
75.
பவுல் ரோமரிடம் ”இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் -------------------- க்குப் போவேன்” என்று சொன்னான். Paul to Romans,”Therefore when I have completed this, and have sealed this fruit to them, I will come by you into---------------------------------"
a)
ஸ்பானியா Spain
b)
மக்கெதோனியா Macedonia
c)
அகாயா Achaia
76.
பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குபவர்கள் யாருக்கு ஊழியஞ்செய்கிறார்கள்? To whom do they, those making divisions and offenses serve?
a)
வயிறு belly
b)
பிசாசு devil
c)
மாம்சம் flush
77.
நீங்கள் நன்மைக்கு ஞானிகளாயிருந்தால் தீமைக்கு எப்படி இருக்கவேண்டும்? If you are wise as to good how should be towards evil?
a)
பேதை simple
b)
மறைவாய் hidden
c)
எதிராய் against
78.
பவுலுக்காக ரோமர் நிருபத்தை எழுதியது யார்? Who wrote this epistle ‘to the Romans’ for Paul?
a)
தெர்தியு Tertius
b)
யாசோன் Jason
c)
சொசிபத்தர் Sosipater
79.
பெபேயாள் எந்த ஊர் சபைக்கு ஊழியக்காரி? Phoebe is a servant of the church in --------------------------- .
a)
கெங்கிரேயா Cenchrea
b)
அம்பிலியா Amplia
c)
அகாயா Achaia
80.
பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் பவுலின் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள். Priscilla and Aquila have laid down their own necks for Paul’s life.
a)
சரி True
b)
தவறு False