wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத் தொடர் ஆண்டு 5 ஆக்கம்: ப.ராஜேஸ்வரி

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த குமுதா வழக்கறிஞரானார்.கொடுக்கப்பட்டுள்ள செய்திக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.

a)

குடத்திலிட்ட விளக்கு போல

b)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

c)

சேற்றில் முளைத்த செந்தாமரை போல

d)

5 points

2.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்திற்குக் ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க


காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

a)

தாயைக் கண்ட சேயைப் போல

b)

வேலியே பயிரை மேய்வது போல

c)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

d)

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

3.

தீபாவளியன்று வெளிநாட்டைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லப் போவதாக அப்பா கூறியது _____________ இருந்தது

a)

மலரும் மணமும் போல

b)

ஊமை கண்ட கனாப் போல

c)

இலவு காத்த கிளி போல

d)

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல

4.

திருமணத்திற்கு வந்திருந்த பெரியவர்கள் தம்பதியரை ___________________ ஒன்றிணைந்து வாழுமாறு வாழ்த்தினர்.

a)

குடத்திலிட்ட விளக்கு போல

b)

மணியும் ஒலியும் போல

c)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

d)

கண்ணினை காக்கும் இமை போல

5.

படத்திற்கேற்ற உவமைத்தொடர் எது?

a)

நகமும் சதையும் போல

b)

நகமும் விரலும் போல

c)

நகமும் நண்பனும் போல

6.

சூழலுக்கேற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


இளமைக் காலத்தில் கற்கும் கல்வி, நம் மனதில் பதிந்துவிடும். அது என்றும் அழியாது.

a)

கண்ணினைக் காக்கும் இமைபோல

b)

சிலை மேல் எழுத்துப் போல்

c)

காட்டுத் தீ போல

d)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

7.
‘குன்றின் மேலிட்ட விளக்கு போல’ எந்த வகையைச் சார்ந்தது?
a)
பழமொழி
b)
மரபுத் தொடர்
c)
இணைமொழி
d)
உவமைத் தொடர்
8.
இக்கேலிச்சித்திரத்தை விளக்கும் உவமைத் தொடர் என்ன
a)
சூரியனைக் கண்ட பனி போல
b)
அத்திப்பூத்தாற் போல
c)
எலியும் பூனையும் போல
d)
பசுமரத்தாணி போல
9.

நண்பர்கள் கவிதாவின் கவனத்தைத் திசைத் திருப்ப பலவாறு முயன்றாலும் அவள் யு.பி.எஸ்.ஆர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று ________________________________________________________ தன் எண்ணத்தில் குறியாக இருந்தாள்.

a)

சூரியனைக் கண்ட பனி போல

b)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல்

c)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

d)

கண்ணினைக் காக்கும் இனிமை போல

10.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்திற்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த குமுதா வழக்கறிஞரானார்.

a)

குடத்திலிட்ட விளக்கு போல

b)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

c)

சேற்றில் முளைத்த செந்தாமரை போல

d)

5 points