Worksheetsஇனிய சொற்றொடர்கள்
Total questions: 5
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
எந்த இனிய சொற்றொடரைத் தேர்ந்தெடுப்பாய்?
a)
அவன் முகம் சூரியனை கண்ட தாமரை போல் மலர்ந்தது
b)
மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்
c)
சோகக் கடலில் மூழ்கினான்
d)
அவன் கண்ணீர் மழையாய் கொட்டியது
2.
எந்த இனிய சொற்றொடரைத் தேர்ந்தெடுப்பாய்?
a)
அவனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை
b)
தலைதெறிக்க ஓடினான்
c)
பயம் அவன் மனதை கௌவியது
d)
கோபம் தலைக்கு ஏறியது
3.
எந்த இனிய சொற்றொடரைத் தேர்ந்தெடுப்பாய்?
a)
எரிமலை போல் குமுறினான்
b)
கோபம் தலைக்கு ஏறியது
c)
மணி நேரம்/நாட்கள் உருண்டோடியது
d)
பனிக்கட்டியாய் உறைந்து நின்றேன்
4.
எந்த இனிய சொற்றொடரைத் தேர்ந்தெடுப்பாய்?
a)
கதி கலங்கி போனான்
b)
கனவா நனவா என்று தெரியாமல் திகைத்து நிற்பது
c)
உணவை ஒரு வெட்டு வெட்டினான்
d)
மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்
5.
எந்த இனிய சொற்றொடரைத் தேர்ந்தெடுப்பாய்?
a)
அவனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை
b)
தலைதெறிக்க ஓடினான்
c)
உணவை ஒரு வெட்டு வெட்டினான்
d)
பயம் அவன் மனதை கௌவியது
100 %
