NEW
Font size
Worksheetsரகர , றகரச் சொல் புதிர் 4
Total questions: 10
Worksheet time: 2mins
கண்ணனின் பட்டம் _____________ விழுந்ததால் அவன் வேதனை அடைந்தான்.
அருந்து
அறுந்து
தாகத்தில் தவித்தப் பெரியவருக்கு _________ இராமன் குளிர்பானம் வழங்கினான்.
அருந்த ,
அறுந்த
மணமிக்க ________ யைப் பெண்கள் விரும்பிச் சூடுவர்.
அலரி
அலறி
நாகத்தைக் கண்ட மாணவர்கள் ____________ யடித்துக் கொண்டு ஓடினர்.
அலரி
அலறி
மீனவர்கள் _____________ சென்று மீன் பிடித்து வருமானம் ஈட்டுகின்றனர்.
பரவை
பறவை
நாம் காட்டில் பல விதமான ___________ களின் ஒலியைக் கேட்டு மகிழலாம்.
பரவை
பறவை
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சிறு வயது முதலே __________ உணர்வை ஊட்டுவது அவசியமாகும்.
இரை
இறை
பறவை தன் குஞ்சுகளுக்கு ________ தேடி அங்கும் இங்கும் அலைந்தது.
இரை
இறை
அக்காள் செய்த சோளப் _____________ குமுதா சுவைத்து உண்டாள்.
பொரி
பொறி
கதிரவன் ___________யியல் துறையில் கல்வி பயின்று முதுகலைப் பட்டம் பெற்றான்.
பொரி
பொறி
