wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் புலவர்களின் வரலாறு

Total questions: 6

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

ஔவை பாடியப் பாடலைக் கண்டறி.

a)

ஓடி விளையாடு பாப்பா......

b)

தமிழுக்கு அமுதென்று பேர்.....

c)

பாலும் தெளிதேனும் பாகும்.....

2.

திருவள்ளுவர் பல சிறப்புப் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.இதில் எது தவறு.

a)

தெய்வப்புலவர்

b)

திருநாவலர்

c)

பொய்யாமொழிப் புலவர்.

d)

பெருநாவலர்

3.

இதில் எவை பாரதிதாசன் எழுதிய வரி அல்ல?

a)

காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்

b)

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்

c)

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

4.

பாரதியார் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் இக்கூற்றுகளைக் கொண்டவை.இவற்றில் எது சரியானவை?

i. தமிழர் நலன்,

ii இந்திய விடுதலை,

iii பெண் விடுதலை,

iv சாதி மறுப்பு,

a)

i , ii , iii

b)

i , ii , iv

c)

ii , iii , iv

d)

i, ii, iii, iv

5.

கண்ணதாசன் அவர்கள் சிறந்த பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் வாழ்ந்து மறைந்த வருடத்தை சரியாக குறிக்கவும்.

a)

(1927-1981)

b)

(1927-1980)

c)

(1928-1981)

6.

இவர் யார்?

a)

இரா. வைரமுத்து

b)

இரா. வீரமுத்து

c)

இரா. காளிமுத்து