wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

P6 செய்யுள் ( திருக்குறள்)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

a)

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

b)

ஆக்கம் எவனோ உயிர்க்கு

c)

மனக்கவலை மாற்றல் அரிது

d)

நோக்கக் குழையும் விருந்து.

2.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

a)

நிற்க அதற்குத் தக.

b)

ஆகுல நீர பிற

c)

புறத்த புகழும் இல

d)

உயற்பால தோரும் பழி

3.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

a)

கொள்வர் பயன்தெரி வார்

b)

எனைமாட்சித் தாயினும் இல்

c)

செயற்கரிய செய்கலா தார்.

d)

சான்றோன் எனக்கேட்ட தாய்.

4.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

a)

இன்புற்றார் எய்தும் சிறப்பு

b)

என்பும் உரியர் பிறர்க்கு.

c)

அன்பி லதனை அறம்

d)

என்புதோல் போர்த்த உடம்பு

5.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

a)

பண்புடைமை என்னும் வழக்கு

b)

பண்புள ராட்டும் உலகு

c)

அணியல்ல மற்றுப் பிற.

d)

பண்பாற்றார் ஆதல் கடை

6.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்

a)

பொன்றுந் துணையும் புகழ்.

b)

எழுமையும் ஏமாப் புடைத்து

c)

மாடல்ல மற்றை யவை.

d)

இன்மை புகுத்தி விடும்.

7.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

a)

செய்யாமை செய்யாமை நன்று

b)

சொல்லிய வண்ணம் செயல்

c)

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

d)

உள்ளத்து ளெல்லாம் உளன்

8.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

a)

செய்ந்நன்றி கொன்ற மகற்கு

b)

கொள்வர் பயன்தெரி வார்

c)

அன்றே மறப்பது நன்று.

d)

வானகமும் ஆற்றல் அரிது

9.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

a)

எய்துவ ரெய்தாப் பழி

b)

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

c)

ஒழுக்க மிலான்கண் உயர்வு

d)

என்றும் இடும்பை தரும்.

10.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

a)

மன்னுயிர்க் கெல்லாம் இனிது

b)

என்நோற்றான் கொல்எனுஞ் சொல்.

c)

தந்தம் வினையான் வரும்

d)

சான்றோன் எனக்கேட்ட தாய்