Font size
WorksheetsScientific quizzes
Total questions: 15
Worksheet time: 8mins
பசியால் வாடும் _______ உணவளித்தல் நமது கடமை.
பிரிந்தவர்க்கு
சிறந்தவர்க்கு
அலந்தவர்க்கு
உயர்ந்தவருக்கு
நம்மை ______ப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
புகழ்வாரை
ஈகழ்வாரை
இகழ்வாரை
மகிழ்வாரை
மறைபொருளைக் காத்தல் _________ எனப்படும்.
கறை
சிறை
நிரை
நிறை
கலித்தொகை _____________ பாடல்களைக் கொண்டது.
நூறு
100
நூற்றுக்கும் மேற்பட்டது
நூற்று ஐம்பது
கலித்தொகையைத் தொகுத்தவர் ______________ ?
நள்ளந்துவனார்
நல்லந்துவனார்
நல்லந்து+வனார்
கலிப்பா
கிளையின் பொருள் ____________ ?
நல்லந்துவனார்
உறவினர்
பொறுமை
பகைவர்
கலித்தொகை __________ நூல்களுள் ஒன்று ?
எட்டித்தொகை
கலித்தொகை
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
கலித்தொகை ___________ பாவனையால் ஆன நூல் ?
கலிப்பா
Vanjipaa
Kalipaa
Assiriyappa
அலந்தவர்யின் பொருள் ?
உறவினர்
அறிவற்றவர்
வரியவர்
வறியவர்
நல்லந்துவனார் __________ புலவர்களுள் ஒருவர் ?
சிறந்த
துயிமை
சங்ககாலப்
நல்லந்துவனார்
பானை _________ ஒரு சிறந்த கலையாகும்.
செய்தல்
முடைதல்
வரைதல்
வனைதல்
தமிழ்நாட்டின் மாநில மரம் _____ ?
மாங்காய்
பணை
மூங்கில்
பனை
பாய்களில் பலவகை உண்டு அவை என்னென்ன ?
தடுக்குப்பாய்
பந்திப்பாய்
திண்ணைப்பாய்
தொழுகைப்பாய்
பட்டுப்பாய்
மூன்றுவகை முங்கில்கல் யாவை ?
கல் மூங்கில
மாலை மூங்கில்
கூட்டு மூங்கில்
மலை மூங்கில்
மூங்கிலைக் கொண்டுபலவகையான கைவினைப் பொருள்கள் செய்யப்படுகின்றன அவை யாவை ?
மட்டக்கூடை
முறம்
ஏணி
பூக்கூடை
துடைப்பம்
