wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 2 திருப்புதல்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கல்லணை ------காலத்தில் கட்டப்பட்டது.

a)

கரிகாலச் சோழன்

b)

ராஜ ராஜ சோழன்

2.

தாயைப் பழித்தாலும் ----------பழிக்காதே .

a)

தந்தையை

b)

தண்ணீரை

3.

சனி நீராடு என்பது -----வாக்கு

a)

திருவள்ளூரின்

b)

ஒளவையின்

4.

பயிர் கூட்டமும் உயிர் கூட்டமும் மகிழ்ச்சியாய் வாழ துணை புரிவது ----

a)

மழை

b)

காற்று

5.

எது ஏடுத்தரும் சிறுகதையாய் முடிந்தது ----

a)

பட்டமரத்தின் வாழ்வு

b)

மழையின் சிறப்பு

6.

விசனம் என்னும் சொல்லின் பொருள் ----

a)

மணம்

b)

கவலை

7.

பெரிய புராணம் எழுதியவர் ------

a)

சேக்கிழார்

b)

இளங்கோவடிகள்

8.

.------நீர் மலையில் இருந்து பூக்களை அடித்துக் கொண்டு வந்தது.

a)

குற்றால

b)

காவிரி

9.

வாளை மீன்கள் துள்ளி குதித்து விளையாடும் காட்சி ---போல் இருந்தது.

a)

வானவில்லை

b)

மேகத்தை

10.

எருமை கூட்டங்கள் வலமாக சுற்றி மிதிக்கும் காட்சி ----போல் இருந்தது .


a)

வானவில்லை

b)

பொன்மலை சாரல்

11.

தண்ணீரை ஒரு சொட்டுகூட சிந்தாமல் கொண்டுவந்தவள் ----.

a)

இந்திராவின் அம்மா

b)

இந்திரா

12.

தண்ணீர் கதையை எழுதியவர் ------

a)

கந்தர்வன்

b)

கதிரவன்

13.

பெண்கள் தண்ணீர் எடுக்க சென்ற இடம் ----

a)

பேருந்து நிலையம்

b)

ரயில் நிலையம்

14.

அந்த காலத்தில் நீராகாரம் என்பது ----- அடையாளம்.

a)

வரவேற்பின்

b)

உழைப்பின்

15.

கூவல் என்பது ----நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை.

a)

உவர் மண்

b)

கேணி