wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இயல் 2

Total questions: 25

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்

a)

பருவநிலை மாற்றம்

b)

மணல் அள்ளுதல்

c)

பாறைகள் இல்லாமை

2.

உயிரினங்கள் வாழ்வதற்கும் உழவுக்கும் இன்றியமையாதது எது

a)

மழை

b)

வான்

c)

உணவு

3.

பருவநிலை மாற்றம் உண்டாவதற்கு ஏற்ற காரணி

a)

மழைப்பொழிவு

b)

இயற்கைச்சீர்குலைவு

c)

வரட்சி

4.

உலக புவி நாள்

a)

மார்ச் 2

b)

ஏப்ரல் 22

c)

மே 1

5.

நீரின்றி அமையாது உலகு என்று பாடியவர்

a)

ஔவையார்

b)

திருவள்ளுவர்

c)

கம்பர்

6.

சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனப் பட்டியலில் உள்ள புயல்களின் பெயர்கள் எத்தனை

a)

68

b)

64

c)

54

7.

கார்பன்-டை-ஆக்சைடு மீத்தேன் போன்றவை

a)

நச்சு வாயுக்கள்

b)

பசுமைக் குடில் வாயுக்கள்

c)

மந்த வாயுக்கள்

8.

உலகச் சுற்றுச் சூழல் நாள்

a)

ஜூன் 5

b)

ஏப்ரல் 12

c)

ஏப்ரல் 22

9.

ஆனந்த் வேளாண்மை பல்கலைக்கழகம் அமைந்த மாநிலம்

a)

தமிழ்நாடு

b)

கர்நாடகா

c)

குஜராத்

10.

இலக்கண குறிப்பு தருக :இறங்கிய

a)

வியங்கோள் வினைமுற்று

b)

பண்புத்தொகை

c)

வியங்கோள் வினைமுற்று

11.

பொருள் தருக: வையகம்

a)

ஊர்

b)

உலகம்

c)

நாடு

12.

பொருள் கூறுக : பொதுப்பெயர்

a)

மழை

b)

புது மழை

c)

சாரல்

13.

நெடுநல் வாடை நூலின் ஆசிரியர்

a)

நக்கீரர்

b)

நத்தத்தனார்

c)

கபிலர்

14.

கூதிர் பருவம் என்பது எந்த மாதர்கள்

a)

மார்கழி தை

b)

மாசி பங்குனி

c)

ஐப்பசி கார்த்திகை

15.

முல்லை நிலம் என்பது எதை குறிக்கும்

a)

மலையும் மலை சார்ந்த இடமும்

b)

கடலும் கடல் சார்ந்த இடமும்

c)

காடும் காடு சார்ந்த இடமும்

16.

'ஆர்கலி' என்ற சொல்லுக்குரிய பொருள்

a)

வெள்ளம்

b)

மாலை

c)

மலை

17.

நெடுநல்வாடையின் பாட்டுடைத் தலைவன்

a)

கரிகால் வளவன்

b)

இளந்துரையான்

c)

பாண்டியன் நெடுஞ்செழியன்

18.

நெடுநல்வாடை இதில் வாடை என்பது

a)

நாற்றம்

b)

மழை

c)

காற்று

19.

இலக்கண குறிப்பு தருக :கோடல்

a)

வினையெச்சம்

b)

பண்புத்தொகை

c)

தொழிற்பெயர்

20.

மதகுகளில் தண்ணீர் தேங்க காரணமாக இருந்தது எது

a)

குப்பைகள்

b)

மணல்

c)

காட்டாமணக்கு செடி

21.

தமிழாக்கம் தருக: food

a)

உணவு

b)

வீடு

c)

ஆடை

22.

தமிழாக்கம் தருக: parliament

a)

நாடாளுமன்றம்

b)

ஊர்

c)

ஊராட்சி

23.

சொல்லு உலக மொழிகள் அனைத்திலும் எந்த சொற்கள் மிகுதி என்பர்

a)

வினை

b)

இடை

c)

பெயர்

24.

உத்தம சோழனின் முதல் கல் சிறுகதையில் முதன்மை கதைமாந்தர் யார்

a)

முல்லையம்மா

b)

மருதன்

c)

மாரிமுத்து

25.

உத்தம சோழனின் இயற்பெயர்

a)

பாலாஜி

b)

செல்வராஜ்

c)

புஷ்பராஜ்