NEW
Font size
Worksheetsதனித்திறமை
Total questions: 5
Worksheet time: 15mins
காட்டில் விலங்குகளின் கூட்டம் யார் தலைமையில் நடைபெற்றது?
காட்டில் விலங்குகளின் கூட்டம் நரியின் தலைமையில் நடைபெற்றது.
காட்டில் விலங்குகளின் கூட்டம் புலியின் தலைமையில் நடைபெற்றது.
புலிராஜா, படைத் தளபதி பொறுப்பை யாருக்கு கொடுத்தார்?
புலி ராஜா படைத்தளபதி பொறுப்பை சிங்கக்குட்டிக்கு கொடுத்தார்.
புலிராஜா
படைத் தளபதி பொறுப்பை கரடிக்கு கொடுத்தார்.
ஆந்தைக்கு என்ன பதவி கொடுக்கப்பட்டது?
ஆந்தைக்கு
இரவுக்காவல் அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.
ஆந்தைக்கு சமையல் வேலை கொடுக்கப்பட்டது.
கரடி எந்தெந்த விலங்குகள் தகுதியற்றவை எனக் கூறியது?
யானை , ஆந்தை ஆகிய விலங்குகளை தகுதியற்றவை எனக் கரடி கூறியது.
கழுதை, முயல், ஆமை ஆகிய விலங்குகளை தகுதியற்றவை என கரடி கூறியது.
இந்த கதையின் மூலம் நீ அறிந்து கொள்வது யாது?
யாரையும் குறைத்து எடை போடலாம்.
ஒவ்வொருவருக்கும் தனித்திறமை உண்டு
