NEW
Font size
WorksheetsGrade 7 - தமிழ் 14.09.2020
Total questions: 15
Worksheet time: 8mins
- முத்துராமலிங்கத்தேவர்
முதன்முதலில் உரையாற்றிய
இடம் ______________.
அ) தூத்துக்குடி
ஆ) காரைக்குடி
இ) சாயல்குடி
ஈ) மன்னார்குடி
2. முத்துராமலிங்கத்தேவர் நடத்திய இதழின் பெயர்------------------------------
அ) இராஜாஜி
ஆ) நேதாஜி
இ) காந்திஜி
ஈ) நேருஜி
3.தேசியம் உடல், தெய்வீகம் உயிர் எனக் கருதி மக்கள் தொண்டு செய்தவர் ___________.
அ) பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்.
ஆ) இராமலிங்கம்
இ) இராமநாதன்
ஈ) உக்கிர பாண்டியத்தேவர்.
4. முத்துராமலிங்கத்தேவரைப் பரட்டிப் பெரியார் கூறிய வார்த்தை ------------------------
அ) சுத்தக் காந்தி
ஆ) சுத்தத் தியாகி
இ) தியாகி
ஈ) செம்மல்
5. இயல் மூன்றின் பெயர் …………..
அ) அமுதத்தமிழ்
ஆ) அணிநிழல் காடு
இ) நாடு அதை நாடு
ஈ) அறிவியல் ஆக்கம்
6. முத்துராமலிங்கத்தேவர் பிறந்த ஆண்டு ____________
அ) பொ.ஆ.1908
ஆ) பொ.ஆ.1905
இ) பொ.ஆ.1903
ஈ) பொ.ஆ.1808
7. முத்துராமலிங்கத்தேவர் ----------------- மொழிகளில் சொற்பொழிவு ஆற்றும் திறன் பெற்றிருந்தார்.
அ) தமிழ், ஆங்கிலம்
ஆ) தமிழ், தெலுங்கு
இ) தமிழ், கன்னடம்
ஈ) தமிழ், மலையாளம்
8. முத்துராமலிங்கத்தேவர் விடுதலைக்குப்பின் -------------------- என்னும் பெயரில் வார இதழ் ஒன்றை நடத்தினார்.
அ) இராஜாஜி
ஆ) நேதாஜி
இ) காந்திஜி
ஈ) நேருஜி
9. முத்துராமலிங்கத்தேவர் சாயல்குடி என்னும் ஊரில் விவேகானந்தரின் பெருமை என்னும் தலைப்பில் ____________ மணிநேரம் உரையாற்றினார்
அ) ஒரு
ஆ) இரண்டு
இ) மூன்று
ஈ) நான்கு
10. வங்கச்சிங்கம் என்று போற்றப்பட்டவர் --------------------------
அ) தேசியம் காத்த செம்மல்
ஆ) நேதாஜி சுபாஷ் சந்திரபோசு
இ) முத்துராமலிங்கத்தேவர்
ஈ) இராஜாஜி
11. முத்துராமலிங்கத்தேவரின் கல்வி தடைபடக் காரணம் ________ நோய்.
ஆ) பிளேக்
அ) காய்ச்சல்
இ) காலரா
ஈ) பெரியம்மை
12. வாய்ப்பூட்டுச் சட்டத்தால் பேசத் தடை விதிக்கப்பட்ட வடநாட்டுத் தலைவர் ______________
அ) கந்தியடிகள்
ஆ) படேல்
இ) திலகர்
ஈ) நேதாஜி
13. ________ சட்டம் 1914 இல் கொண்டுவரப்பட்டது.
அ) குற்றப்பரம்பரைச்
ஆ) திருமணச்
இ) குழந்தைக்கல்விச்
ஈ) சத்துணவுச்
14. முத்துராமலிங்கரின் பேச்சு சிங்கத்தின் முழக்கம் போலவே இருந்தது என்று கூறியவர்_________
அ) அறிஞர் அண்ணா
ஆ) நேரு
இ) காந்தி
ஈ) நேதாஜி
15. முத்துராமலிங்கத்தேவரின் அரசியல் குரு _________
அ) மகாத்மா காந்தி
ஆ) நேரு
இ) நேதாஜி
ஈ) வல்லபாய் படேல்
