WorksheetsGRADE-8 HALF YEARLY EXAM
Total questions: 16
Worksheet time: 8mins
அ] சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக [10x1=10]
முதல் வேற்றுமையை இவ்வாறும் அழைக்கலாம்.
அ] விளி வேற்றுமை
ஆ] எழுவாய் வேற்றுமை
இ] செயப்படுபொருள் வேற்றுமை
உரிமைப் பொருளில் வரும் வேற்றுமை
அ] மூன்றாம் வேற்றுமை
ஆ] ஏழாம் வேற்றுமை
இ] ஆறாம் வேற்றுமை
பின்வருவனவற்றுள் முதல் கருவி எது?
அ] செங்கல்லால் வீடு கட்டப்பட்டது
ஆ] கொத்தனாரால் வீடு கட்டப்பட்டது
இ] கையால் படம் வரைந்தான்
தெரிநிலைப் பெயரெச்சம் எது?
அ] சிரித்த கபிலன்
ஆ] சிறிய வீடு
இ] சிவந்த வானம்
ஓர் எச்ச வினை வேறொரு வினையைக் கொண்டு முடிவது
அ] பெயரெச்சம்
ஆ] முற்றெச்சம்
இ] வினையெச்சம்
வினைமுற்று கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தினால் அது எவ்வகை?
அ] ஏவல் வினைமுற்று
ஆ] தெரிநிலை வினைமுற்று
இ] வியங்கோள் வினைமுற்று
காலத்தை வெளிப்படையாகக் காட்டாத வினைமுற்று.
அ] தெரிநிலை வினைமுற்று
ஆ] குறிப்பு வினைமுற்று
இ] வியங்கோள் வினைமுற்று
ஒருமை, பன்மை வேறுபாடு இல்லாத வினைமுற்று.
அ] வியங்கோள் வினைமுற்று
ஆ] ஏவல் வினைமுற்று
இ] குறிப்பு வினைமுற்று
மேல் இதழும், கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள்.
அ] ர், ழ்
ஆ] ற், ன்
இ] ப், ம்
மார்பை இடமாகக் கொண்டு பிறக்கும் மெய் எழுத்துகள்.
அ] வல்லினம்
ஆ] மெல்லினம்
இ] இடையினம்
ஆ] கோடிட்ட இடங்களை நிரப்புக. [5x1=5]
உடனிகழ்ச்சிப் பொருளில் வரும் வேற்றுமை ____________
அ] இரண்டாம் வேற்றுமை
ஆ] மூன்றாம் வேற்றுமை
இ] ஆறாம் வேற்றுமை
பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் வினைச்சொல் _____________ எனப்படும்.
அ] முற்று
ஆ] வினை
இ] எச்சம்
’உழவன் உழுதான் ’ என்பதில் உள்ள வினைமுற்று ____________ வினைமுற்று.
அ] குறிப்பு
ஆ] தெரிநிலை
இ] வியங்கோள்
ஒரு வினைமுற்று எச்சப் பொருளைத் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது _____________.
அ] முற்றெச்சம்
ஆ] பெயரெச்சம்
இ] வினையெச்சம்
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் ______________ இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
அ] மார்பை
ஆ] தலையை
இ] கழுத்தை
இ] பொருத்துக. [5x1=5]
ஆசிரியர் - நூல்கள்
1. பாரதியார் - நீதிநெறிவிளக்கம்
2. வாணிதாசன் - காத்து நொண்டிச்சிந்து
3. தேசிகவிநாயகனார் - தமிழச்சி
4. குமரகுருபரர் - சந்திரிகையின் கதை
5. வெங்கம்பூர் சாமிநாதன் - ஆசியஜோதி
அ] 3, 4, 1, 5, 2
ஆ] 5, 3, 1, 4, 3
இ] 4, 3, 5, 1, 2
