Free Printable Worksheets
NEW
Font size
More settings
பூக்களில் வீசுவது
மணம்
மனம்
மனிதருக்கு நல்ல ________வேண்டும்
பரதநாட்டியம் என்பது ஒரு______
கலை
களை
கழை
பயிர்களில் இருந்து வேண்டாத செடிகளை நீக்குதல்______
மூங்கிலை கையில் வைத்து கொண்டு கயிற்றின் மேல் நடப்பவர்களை ______கூத்தாடிகள் என்பர்.
ஆடைகளில் படிவது ______
கரை
கறை
ஆற்றின் ஓரம் இருப்பது ________
செடியின் பாகம் _____
இலை
இளை
இழை
உடல் மெலிதல் _______
ஆடைகள் கிழிந்து இருந்தால்...அதை நூல் _______ என்பர்
View all
10 questions
லகர, ழகர, ளகர சொற்கள்
Worksheet
•
4th - 6th Grade
5 questions
தமிழ்மொழி
1st - 5th Grade
சொற்பொருள்
8 questions
இலக்கணம்
4th Grade