Worksheetsjaffna
Total questions: 44
Worksheet time: 37mins
பூரிப்பு
முத்தமிழ் என்பவை யாவை?
இயல், இசை, நாடகம்
இயல், இசை, வாசிப்பு
கதை, சிறுகதை, நாவல்
சிறுகதை, நாவல், கவிதை
க்,ச்,ட்,த்,ப்,ற் எவ்வகை மெய் எழுத்து?
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
ஒரே பொருள் தரும் சொற்பட்டியலைத் தெரிவு செய்க.
அன்னை,அம்மா,பிதா
நண்பன், தோழன், அண்ணன்
இல்லம், மனை, வீடு
சூரியன், சந்திரன், கதிரவன்
சரியான றகர, ரகரச் சொல்லை கொண்ட இணையைத் தேர்ந்தெடுக்கவும்.
அம்மா காய்கறிகளை அறிந்து சமைத்தார்.
மாறன் உளியை அறம் கொண்டு தீட்டினான்.
பறவைகள் இறையைத் தின்றன.
தலைமையாசிரியர் மேடையில் உரையாற்றினார்.
பலவின்பாலைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
நாய்
நண்பர்
குழந்தைகள்
பட்டங்கள்
இது என்ன?
வாழைப்பழம்
வாழை மரம்
வாழைக்காய்
வாழைப் பூ
இது என்ன?
நிலா
நட்சத்திரம்
கதிரவன்
உலகம்
இது என்ன?
நாகம்
மான்
குதிரை
சேவல்
இது என்ன?
பற்பசை
பற்குச்சி
பற்கள்
பல்
இது என்ன?
பருந்து
வெளவால்
கழுகு
புறா
இது என்ன?
குடை
வடை
சடை
பாவாடை
இது என்ன?
அழிப்பான்
பென்சில்
பேனா
அடிக்கோல்
கீழே உள்ள வார்த்தைகளில் நெடில் வார்த்தைகள் மட்டும் கொண்ட குழு எது?
காகம், கிளி, கெண்டி, கோபம்
பண், போர், பூக்கள், பொன்
நாகம், நூல், நேசம், நோன்பு
அடுக்குத் தொடர் எழுது
மான் ........... ஓடியது.
ஆடி ஆடி
குதித்து குதித்து
துள்ளி துள்ளி
முக்கனிகள் ......., ........, .......
மா, அத்தி, வாழை
மா, பலா, வாழை
மா, வாழை, ஆப்பிள்
பொருத்தமானது எது?
ஆண் மயில்கள் .........
ஆடியது
ஆடின
சேர்த்து எழுது
நெல் + கதிர் = .................
நெல்க்கதிர்
நெல்கதிர்
நெற்கதிர்
பிரித்து எழுதுக
கருங்கல் =
கருமை + கல்
கருங் + கல்
கரு + கல்
"புலி" என்ன செய்யும் ............
கத்தும்
உறுமும்
சீறும்
வீடு என்பதின் மறுபெயர்
அறை
இல்லம்
மணை
அண்ணனுக்கு _____________ ஏறத் தெரியும்.
மறம்
மரம்
_______________ பலமாக பெய்கிறது.
மலை
மழை
உயிர்மெய் எழுத்துகளில் நெடில் எத்தனை?
125
126
127
128
உயிர்மெய் எழுத்துகளில் குறில் எத்தனை?
80
90
70
100
உயிர் குறிலை அடையாளம் காண்க
ஐ
இ
ஆ
ஔ
அம்மா அணிந்திருக்கும் தோடு _______________ ஆனது.
தங்கத்தை
தங்கத்தால்
தங்கத்துடன்
எதிர்ச்சொல் தருக -சிறுமை
பெருமை
கருமை
பொய்மை
உண்மை
முதல் குறள்...
நன்றி ஒருவருக்கு...
அகர முதல எழுத்தெல்லாம்...
எப்பொருள் யார்யார்...
துப்பார்க்குத் துப்பாய...
பெயரெச்சம் அடையாளம் இடு.
பாடிய பாடல்
ஓடி விழுந்தான்
பரதம் ஆடினாள்
வலை வீசினார்.
வினையெச்சம் எது?
எழுதிய நூல்
வாழ்ந்த வீடு
எழுதி முடித்தார்.
பாடிய பாடல்
குற்றெழுத்தில் தொடங்கும் சொல்லைக் கண்டறிக.
காகம்
மத்தளம்
வேடன்
சூரியன்
