wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Acts 13,14,15

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Who sent Saul and Barnabas on their first missionary journey?

சவுலையும் பர்னபாவையும் முதல் மிஷனரி பயணத்தில் அனுப்பியது யார்?

a)

Peter

பேதுரு

b)

Church at Jerusalem

எருலேமிலுள்ள தேவாலயம்

c)

Holy Ghost

பரிசுத்த ஆவி

d)

John

யோவான்

2.

Who at Paphos desired to hear the word of God?

பாப்போ பட்டணத்தில் யார் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்?

a)

Elymas

எலிமா

b)

Sergius Paulus

செர்கியுபவுல்

c)

Barjesus

பர்யேசு

d)

None of the above

3.

Against what city did Paul and Silas shake the dust off their feet?

எந்த நகரத்திற்கு எதிராக பவுலும் சீலாவும் காலில் இருந்த தூசியை உதறிப்போட்டார்கள்?

a)

Antioch in Pisidia

பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியா

b)

Seleucia

செலுக்கியா

c)

Iconium

இக்கோனியா

d)

Perga

பெர்கே

4.

Who was stoned at Lystra and supposed to be dead?

லீஸ்திராவில் கல்லெறிந்து இறந்தவராக கருதப்பட்டது யார்?

a)

Elymas

எலிமா

b)

John Mark

மாற்கு எனப்பட்ட யோவான்

c)

Paul

பவுல்

d)

Silas

சீலா

5.

Are there two Antioch's mentioned in these texts?

இந்த நூல்களில் இரண்டு அந்தியோகியா குறிப்பிடப்பட்டுள்ளதா?

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

6.

After the first missionary journey, what did Paul and Barnabas do when they got back to Antioch?

முதல் மிஷனரி பயணத்திற்குப் பிறகு, பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவுக்கு திரும்பி வந்தபோது என்ன செய்தார்கள்?

a)

They planned their next journey

அவர்கள் தங்கள் அடுத்த பயணத்தைத் திட்டமிட்டனர்

b)

Rehearsed all that God had done with them

தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும் அறிவித்தார்கள்

c)

They wrote letters to the churches

தேவாலயங்களுக்கு கடிதங்களை எழுதினார்கள்

d)

They replenished their supplies

தேவையான பொருட்களை மறுபடியும் பூர்த்தி செய்தார்கள்

7.

On whose account was there contention between Paul and Barnabas and they departed?

யார் நிமித்தமாக பவுலும் பர்னபாவும் கடுங்கோபமூண்டு பிரிந்தார்கள்

a)

John Mark

மாற்கு என்னும் பேர்கொண்ட யோவான்

b)

James

யாக்கோபு

c)

Peter

பேதுரு

d)

Silas

சீலா

8.

Which of the following was NOT one of the things James concluded that Gentiles should abstain from?


பின்வருவனவற்றில் புறஜாதியார் விலக வேண்டியவைகளில் யாக்கோபு கூறாதது எது

a)

Meats offered to idols

விக்கிரகங்களுக்குப்படைத்தவைகள்

b)

Blood

இரத்தம்

c)

Fornication

வேசித்தனம்

d)

Lying

பொய் பேசுதல்

9.

_______________was delivered to the multitude who had gathered.

சபையைக் கூடிவரச்செய்து, ____________ஒப்புவித்தார்கள்.

a)

Gospel

நற்செய்தி

b)

Bible

திருவிவிலியம்

c)

Epistle

நிருபத்தை

d)

Moses Law

மோசேயின் ஆகமங்கள்

10.

Who was not one of the prophets or teachers at Antioch?


அந்தியோகியாவில் தீர்க்கதரிசிகள் / போதகர்களில் அல்லாத ஒருவர் யார்?

a)

Barnabas

பர்னபா

b)

Lucius of Cyrene

சிரேனே ஊரானாகிய லுூகி

c)

Manaen

மனாயீன்

d)

Peter

பேதுரு