NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 4 இடைச்சொற்கள்
Total questions: 20
Worksheet time: 20mins
அவன் பள்ளிக்கு வரவில்லை.__________ அன்றையப் பள்ளிப்பாடங்களை அவன் தவறவிட்டான்.
எனவே
ஏனென்றால்
ஆகவே
ஆகையால்
சர்வதாரணி சோதனையில் சிறப்புத் தேர்ச்சிபெற வேண்டும் என்று எண்ணினாள்.______________ இரவு பகலாகப் படிக்க ஆரம்பித்தாள்.
எனவே
ஏனென்றால்
ஆகவே
ஆகையால்
சாமி சிறந்த பாடகன் ஆக வேண்டும் என்று விரும்பினான்._______________ அவன் சங்கீதம் கற்றுக்கொண்டான்.
ஆகவே
எனவே
பழங்கள் ஊட்டச்சத்து நிறைந்தவை._____________ அவற்றை நாம் தினசரி உண்ணுதல் உடம்புக்கு நல்லது.
ஆகவே
எனவே
மலேசியா பல இன மக்களைக் கொண்ட நாடு.__________ நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
ஆகவே
எனவே
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.____________ நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
ஆகவே
எனவே
காந்திமதிக்குப் பிடித்த பாடம் கணிதம் ஆகும்.___________மீனாட்சிக்குப் பிடித்த பாடம் அறிவியல் ஆகும்.
ஆகவே
எனவே
ஆனால்
ஏனெனில்
சுமந்தா ஒரு நாட்டியக்காரி._____________ சமந்தாவோ ஒரு பாடகி.
ஆகவே
எனவே
ஆனால்
ஏனெனில்
நாம் கண்ட இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. __________ நோய் எளிதில் பரவும்.
ஆகவே
எனவே
ஆனால்
ஏனெனில்
அந்தப் பெரியவர் ஏழைகளுக்கு உதவுவார். ____________ அவர் நல்மனம் படைத்தவர்.
ஆகவே
ஏனெனில்
ஆனால்
ஆகையால்
சூரிய ஒளி நம் உடலுக்கு நல்லது. ___________________ உயிர்சத்து D இருக்கிறது.
ஆகவே
ஏனெனில்
ஆனால்
ஆகையால்
மதி சுறுசுறுப்பான மாணவிதான்.________ அவள் கல்வியில் நாட்டம் இல்லாதவள்.
ஆகவே
ஏனெனில்
ஆனால்
ஆகையால்
பெரியவர்கள் நமக்கு வழிகாட்டி ஆவார்கள்.___________, அவர்கள் சொற்படி கேட்டு நடக்க வேண்டும்.
ஆகவே
ஏனெனில்
ஆனால்
ஆகையால்
மாலதி சிறப்பாகப் பாடினாள். ______________, தோழிகள் அவளை ஊக்குவித்தார்கள்.
ஆகவே
ஏனெனில்
ஏனென்றால்
ஆகையால்
நாம் குப்பைக் கூளங்களைத் திறந்த வெளியில் எரிக்கக்கூடாது._____________ ஏனென்றால், காற்றுத் தூய்மைக்கேடு நிகழும்.
ஆகவே
ஏனெனில்
ஏனென்றால்
ஆகையால்
மான்விழிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. _______________, அவள் மருத்துவரை நாடினாள்.
ஆகவே
ஏனெனில்
ஏனென்றால்
ஆகையால்
சாலையில் விபத்து ஏற்பட்டது._____________, போக்குவரத்து நெரிசலில் ஏற்பட்டது.
ஆதலால்
ஏனெனில்
ஏனென்றால்
ஆகையால்
யாழினி பேச்சுப்போட்டியில் கலந்துக்கொண்டாள். ___________, வெற்றி பெறவில்லை.
ஆதலால்
ஏனெனில்
ஆனால்
ஆகையால்
இறைநம்பிக்கை ஒவ்வொருவருக்கும் அவசியமானதாகும்.___________ அதுவே சிறந்த வாழ்வுக்கு வழிகாட்டி.
ஆதலால்
ஏனெனில்
ஆனால்
ஆகையால்
கனத்த மழை பெய்தது.______________, அந்தக் கிராமத்தில் வெள்ளப் பேரிடர் ஏற்பட்டது.
ஆதலால்
ஏனெனில்
ஆனால்
எனினும்.
