wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

6. இலக்கணம் - புணர்ச்சி & எழுத்துக்களின் பிறப்பு

Total questions: 20

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. தமிழ் + அமுதம் என்பதில் தமிழ் என்பது _________ மொழி.

a)

அ) நிலை

b)

ஆ) வரு

c)

இ) தனி

d)

ஈ) தொடர்

2.

2. தமிழ் + அமுதம் என்பதில் அமுதம் என்பது _________ மொழி.

a)

அ) நிலை

b)

ஆ) வரு

c)

இ) தனி

d)

ஈ) தொடர்

3.

3. சிலை + அழகு என்பது ______ புணர்ச்சிக்குச் சான்றாகும்.

a)

அ) உயிரீற்று

b)

ஆ)மெய்யீற்று

c)

இ) உயிர் முதல்

d)

ஈ) மெய் முதல்

4.

4. மண்ணழகு என்பது ________ புணர்ச்சிக்குச் சான்றாகும்.

a)

அ) உயிரீற்று

b)

ஆ)மெய்யீற்று

c)

இ) உயிர் முதல்

d)

ஈ) மெய் முதல்

5.

5. பொன்னுண்டு என்பது ________ புணர்ச்சிக்குச் சான்றாகும்.

a)

அ) உயிரீற்று

b)

ஆ)மெய்யீற்று

c)

இ) உயிர் முதல்

d)

ஈ) மெய் முதல்

6.

6. பொற்சிலை என்பது ________ புணர்ச்சிக்குச் சான்றாகும்.

a)

அ) உயிரீற்று

b)

ஆ)மெய்யீற்று

c)

இ) உயிர் முதல்

d)

ஈ) மெய் முதல்

7.

7. ''மணிமுடி'' - இச்சொல்லுக்குரிய புணர்ச்சி _______.

a)

அ) இயல்பு

b)

ஆ) தோன்றல் விகாரம்

c)

இ) திரிதல் விகாரம்

d)

ஈ) கெடுதல் விகாரம்

8.

8. விகாரப் புணர்ச்சி _______ வகைப்படும்.

a)

அ) இரண்டு

b)

ஆ) மூன்று

c)

இ) நான்கு

d)

ஈ) ஐந்து

9.

9. தமிழ்த்தாய் என்பது ________ புணர்ச்சிக்குச் சான்றாகும்.

a)

அ) இயல்பு

b)

ஆ) தோன்றல் விகாரம்

c)

இ) திரிதல் விகாரம்

d)

ஈ) கெடுதல் விகாரம்

10.

10. விற்கொடி என்பது ________ புணர்ச்சிக்குச் சான்றாகும்.

a)

அ) இயல்பு

b)

ஆ) தோன்றல் விகாரம்

c)

இ) திரிதல் விகாரம்

d)

ஈ) கெடுதல் விகாரம்

11.

11. மனமகிழ்ச்சி என்பது ________ புணர்ச்சிக்குச் சான்றாகும்.

a)

அ) இயல்பு

b)

ஆ) தோன்றல் விகாரம்

c)

இ) திரிதல் விகாரம்

d)

ஈ) கெடுதல் விகாரம்

12.

எழுத்துகளின் பிறப்பினை ______ வகையாகப் பிரிப்பர்.

a)

அ) இரண்டு

b)

ஆ) மூன்று

c)

இ) நான்கு

d)

ஈ) ஐந்து

13.

எழுத்துகள் _______ இடங்களில் பிறக்கின்றன.

a)

அ) இரண்டு

b)

ஆ) மூன்று

c)

இ) நான்கு

d)

ஈ) ஐந்து

14.

உயிரெழுத்துகளின் பிறப்பிடம் ______.

a)

அ) மூக்கு

b)

ஆ) தலை

c)

இ) மார்பு

d)

ஈ) கழுத்து

15.

ஆய்த எழுத்து பிறக்கும் இடம் _______.

a)

அ) மூக்கு

b)

ஆ) தலை

c)

இ) மார்பு

d)

ஈ) கழுத்து

16.

வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _______.

a)

அ) மூக்கு

b)

ஆ) தலை

c)

இ) மார்பு

d)

ஈ) கழுத்து

17.

இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் ________.

a)

அ) இ,ஈ

b)

ஆ) உ,ஊ

c)

இ) எ,ஏ

d)

ஈ) அ,ஆ

18.

நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____.

a)

அ) க்,ங்

b)

ஆ) ச்,ஞ்

c)

இ) ட்,ண்

d)

ஈ) ப்,ம்

19.

கீழ்இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து _______.

a)

அ) ம்

b)

ஆ) ப்

c)

இ) ய்

d)

ஈ) வ்

20.

_________ எழுத்து வாயைத் திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கிறது.

a)

அ) க்

b)

ஆ) ஃ

c)

இ) ட்

d)

ஈ) ச்