Font size
Worksheetsஇலக்கியம் - ஆண்டு 6
Total questions: 15
Worksheet time: 8mins
திருக்குறளை நிறைவு செய்க.
_____________________________________
தெய்வத்துள் வைக்கப் படும்
முயற்சி திருவினையாக்கும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
நான் எப்படியாவது பல்கலைக்கழகத்தில் என் பட்டப் படிப்பைத் தொடர்வேன்.
முழு மூச்சு
முயல் கொம்பு
கண்ணும் கருத்தும்
கங்கணம் கட்டுதல்
கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
நூறாண்டு பழகினு மூர்க்கர் கேண்மை
நீர்க்குட் பாசிபோல் வேர் கொள்ளாதே
நல்லவர்
மூடர்
உறவினர்
நண்பர்
கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
குறையான சொற்கள்
தீமை பயக்கும் சொற்கள்
நன்மை பயக்கும் சொற்கள்
இனிமை பயக்கும் சொற்கள்
கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
நண்பர்கள்
பணக்காரர்கள்
சகோதரர்கள்
உறவினர்கள்
ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
தை மாதத்தில் புது பானையில் பொங்கல் வைத்து சூரியனுக்குப் படைப்பது தமிழர்கள் தொடர்ந்து பின்பற்றி வரும் நடைமுறையாகும்.
பேரும் புகழும்
பழக்க வழக்கம்
பேரும் புகழும்
இன்ப துன்பம்
சரியான இணையைத் தெரிவு செய்க.
நன்னெறி - சிவப்பிரகாச சுவாமிகள்
நீதிநெறி - ஔவையார்
நல்வழி - குமரகுருபர சுவாமிகள்
வாக்குண்டாம் - பாரதியார்
ஏற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
சங்கரன் ஓர் ஏழை குடியானவன். தன்னை நாடி வருவோர்க்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வார்.
ஏற்பது இகழ்ச்சி
அறம் செய விரும்பு
இயல்வது கரவேல்
உடையது விளம்பேல்
கீழ்க்கண்ட செய்திக்கு ஏற்ற செய்யுளைத் தேர்ந்தெடுத்திடுக.
செய்தி 1 :
கோவிட் 19-ஆல் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினருக்கு அநேக தனிநபர்கள் தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றனர்.
செய்தி 2 :
ஆரம்பக் கல்வி எண்களையும் மொழியையும் மாணாக்கரிடையே வளப்படுவதில் பெரும் பங்காற்றுகின்றன.
இயல்வது கரவேல், எண்ணெழுத் திகழேல்
ஈவது விலக்கேல், எண்ணெழுத் திகழேல்
இயல்வது கரவேல், அறம் செய விரும்பு
வாக்கியங்களுக்குப் பொருந்தும் இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
தங்கையின் வளையல்களைத் திருடிய கண்ணன் ....... வென விழித்தான்.
பிடிபட்ட அத்திருடனைப் பொதுமக்கள் .......... வென இழுத்துச் சென்றனர்.
திரு திரு, தக தக
தக தக, திரு திரு
திரு திரு, தர தர
மேற்காணும் படத்திற்குப் பொருந்தும் பழமொழியைத் தெரிவு செய்யவும்.
இளமைக் கல்வி சிலையில் எழுத்து
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
இளங்கன்று பயமறியாது
பின்வரும் செய்யுளை இயற்றியவர் யார்?
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு,
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
ஒளவியார்
சமண முனிவர்
பாரதியார்
குமரகுருபர சுவாமிகள்
மரபுத்தொடரின் பொருள் யாது ?
தொன்று தொட்டு
நெடுங்காலமாய்
இன்றைய காலம்
நாளை
'கல்விக் கழகு கசடற மொழிதல்' என்ற வெற்றி வேற்கைக்கேற்ற சரியான சூழலைத் தெரிவு செய்க.
பிரதமர் தமது தேசிய தின உரையில் மக்கள் பிளவுபட்டிருந்தால் நாடு முன்னேற்றம் காணாது; என்றும் எல்லாத் துறைகளிலும் முழுமூச்சாக ஈடுபட்டால்தான் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடையும் என்றார்.
சுந்தர் அவர் ஊரில் பிரபலமான ஒருவர்.இருப்பினும், பலர் அவரோடு பேசுவதைத் தவிர்ப்பார்கள்; காரணம் ஒவ்வொரு முறையும் அவர் பேசுவதைப் புரிந்து கொள்ளவதற்குக் கடினமாக இருக்கும்.
டாக்டர் காதர் இப்ராஹிம் சொற்பொழிவிற்கு ஒவ்வொரு முறையும் மக்களின் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இதற்கு முக்கிய கரணியம் அவர் கற்ற கல்விக்கேற்ப தெளிவாகவும், பிழையில்லாமலும், பல நகைச்சுவை துணுக்குகளோடு பேசுவதேயாகும்.
ஔவையார் எழுதிய நூல்கள் யாவை?
புதிய ஆத்திசூடி
ஆத்திசூடி
கொன்றை வேந்தன்
நல்வழி
மூதுரை/வாக்குண்டாம்
