wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

7. செய்யுள் - விருந்தோம்பல்

Total questions: 12

Worksheet time: 60secs

Name
Class
Date
1.

நமது படைப்பகுதியான 'விருந்தோம்பல்' என்னும் தலைப்பு _________ நூலில் இடம்பெற்றுள்ளது.

a)

அ) சிறுபஞ்சமூலம்

b)

ஆ) ஏலாதி

c)

இ) பழமொழி நானூறு

d)

ஈ) நாலடியார்

2.

பழமொழி நானூறு ________ நூல்களுள் ஒன்று.

a)

அ) பதினெண் கீழ்க்கணக்கு

b)

ஆ) பதினெண் மேற்கணக்கு

c)

இ) காப்பியம்

d)

ஈ) சிற்றிலக்கியம்

3.

பழமொழி நானூறு நூலின் ஆசிரியர் _________.

a)

அ) காரியாசன்

b)

ஆ) முன்றுறை அரையனார்

c)

இ) விளம்பிநாகனார்

d)

ஈ) பாரி

4.

முன்றுறை அரையனார் ________ சமயத்தைச் சார்ந்தவர்.

a)

அ) சைவம்

b)

ஆ) வைணவம்

c)

இ) சமணம்

d)

ஈ) பௌத்தம்

5.

'திண்ணை' என்பதைக் குறிக்கும் சொல் _________.

a)

அ) மாரி

b)

ஆ) புகாவா

c)

இ) மடமகள்

d)

ஈ) முன்றில்

6.

'மாரி' என்பதன் பொருள் ______.

a)

அ) மழை

b)

ஆ) உணவு

c)

இ) இளமகள்

d)

ஈ) திண்ணை

7.

அங்கவை, சங்கவை என்போர் ________ இன் மகளிர்.

a)

அ) கபிலர்

b)

ஆ) பரணர்

c)

இ) காரி

d)

ஈ) பாரி

8.

பாரி மகளிர் உலைநீரில் _______ இட்டு தந்தனர்.

a)

அ) பொன்

b)

ஆ) உணவு

c)

இ) அரிசி

d)

ஈ) வெள்ளி

9.

பாரி மகளீரிடம் ________ இரந்து நின்றனர்.

a)

அ) விறலியர்கள்

b)

ஆ) புலவர்கள்

c)

இ) கூத்தர்கள்

d)

ஈ) பாணர்கள்

10.

மரம் வளர்த்தால் ______ பெறலாம்.

a)

அ) மாறி

b)

ஆ) மாரி

c)

இ) காரி

d)

ஈ) பாரி

11.

'நீருலையில்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

a)

அ) நீரு + உலையில்

b)

ஆ) நீர் + இலையில்

c)

இ) நீர் + உலையில்

d)

ஈ) நீரு + இலையில்

12.

'மாரி + ஒன்று' என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ________.

a)

அ) மாரியொன்று

b)

ஆ) மாரிஒன்று

c)

இ) மாரியின்று

d)

ஈ) மாரியன்று