Font size
Worksheets7. உரைநடை - திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
Total questions: 12
Worksheet time: 60secs
திருநெல்வேலி _________ மன்னர்களோடு தொடர்புடையது.
அ) சேர
ஆ) சோழ
இ) பாண்டிய
ஈ) பல்லவ
இளங்கோவடிகள் ________ மலைக்கு முதன்மை கொடுத்து பாடியுள்ளார்.
அ) இமய
ஆ) கொல்லி
இ) பொதிகை
ஈ) விந்திய
திருநெல்வேலி______ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
அ) காவிரி
ஆ) வைகை
இ) தென்பெண்ணை
ஈ) தாமிரபரணி
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் நகர் ________.
அ) பாளையங்கோட்டை
ஆ) பேட்டை
இ) சேரன்மாதேவி
ஈ) செங்கோட்டை
வேணுவனம் என்னும் சொல்லின் பொருள்_________.
அ) சோளக் காடு
ஆ) கருப்பங் காடு
இ) மூங்கில் காடு
ஈ) வேலங்காடு
பாண்டியர்களின் இரண்டாவது தலைநகர் ________.
அ) பாளையங்கோட்டை
ஆ) திருநெல்வேலி
இ) வேணுவனம்
ஈ) சேரன்மாதேவி
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என்று கூறுபவர் _______.
அ) இளங்கோவடிகள்
ஆ) திருஞானசம்பந்தர்
இ) சேக்கிழார்
ஈ) திரிகூட இராசப்பக் கவிராயர்
தண்பொருநைப் புனல் நாடு என்று போற்றியவர் _________.
அ) இளங்கோவடிகள்
ஆ) திருஞானசம்பந்தர்
இ) சேக்கிழார்
ஈ) திரிகூட இராசப்பக் கவிராயர்
இலக்கியங்களில் திரிகூடமலை என்று பகழப்படுவது ________.
அ) குற்றாலமலை
ஆ) கொல்லிமலை
இ) பொதிகைமலை
ஈ) விந்தியமலை
திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான பங்கு வகிப்பது ________.
அ) நெசவுத்தொழில்
ஆ) உழவுத்தொழில்
இ) முத்துக்குளித்தல்
ஈ) தேனெடுத்தல்
________ யில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது.
அ) கொற்கை
ஆ) முசிறி
இ) தொண்டி
ஈ) காந்தளூர்
வணிகம் நடைபெறும் பகுதியைப் ______ என வழங்குதல் பண்டைய மரபு.
அ) பெட்டை
ஆ) பேட்டை
இ) சேட்டை
ஈ) கோட்டை
