wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Romans 7-9

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What would we not know had it not been for the law?

நியாயப்பிரமாணம் இல்லையென்றால் இதை அறிந்திருக்க மாட்டோம்?

a)

Sin

பாவம்

b)

Righteousness

நீதி

c)

Holiness

பரிசுத்தம்

d)

All of the above

இவை அனைத்தும்

2.

What law did Paul say he served with his mind?


தன் மனதினாலே எதற்கு ஊழியஞ்செய்கிறேன் என்று பவுல் கூறினார்.

a)

Law of Sin

பாவப்பிரமாணம்

b)

Law of God

தேவனுடைய நியாயப்பிரமாணம்

c)

Law of mind

மனதின் பிரமாணம்

d)

None of the above

இவை எதுவுமில்லை

3.

How did sin become through the commandment?


பாவம் கற்பனையினாலே என்னவாயிற்று?

a)

Good

நன்மையாயிற்று

b)

Exceedingly Sinful

மிகுந்த பாவமுள்ளதாயிற்று

c)

Temporal

d)

None of the above

இவை எதுவுமில்லை

4.

To whom is there no condemnation?


யாருக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை?

a)

Who are in Christ Jesus

கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருக்கிறவர்கள்

b)

Who walk not after the flesh

மாம்சத்தின்படி நடவாமல் இருக்கிறவர்கள்

c)

Who walk in the spirit

ஆவியின்படியே நடக்கிறவர்கள்

d)

All of the above

இவைகள் எல்லாம்

5.

Who are the sons of God?


யார் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்?

a)

Those who are believers

விசுவாசிகள்

b)

Those who are baptized

ஞானஸ்நானம் பெற்றவர்கள்

c)

Those who are lead by the spirit of God

தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்கள்

d)

All the above

இவைகள் எல்லாம்

6.

For whom do all things work together for good?


யாருக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது

a)

To the Jews

யூதர்களுக்கு

b)

To the Samaritans

சமாரியர்களுக்கு

c)

To the gentiles

புற ஜாதியினருக்கு

d)

None of the above

இவைகளில் எதுவுமில்லை

7.

Nay, in all these things we are more than ____________ through him that loved us

இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ___________இருக்கிறோமே

a)

Conquerors

ஜெயங்கொள்ளுகிறவர்களாய்

b)

Heirs

வாரிசுகளாய்

c)

Servants

ஊழியகாரர்களாய்

d)

None of the above

இவைகளில் எதுவுமில்லை

8.

Of what two boys was it said 'The elder shall serve the younger'?


'மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான்' என்று எந்த இரண்டு சகோதரர்களைக்குறித்து கூறப்பட்டது

a)

Jacob and Esau

யாக்கோபு மற்றும் ஏசா

b)

Reuben and Simeon

ரூபன் மற்றும் சிமியோன்

c)

Cain and Abel

காயீன் மற்றும் ஆபேல்

9.

What was the illustration of the potter and the clay used to show?


குயவன் மற்றும் களிமண் எதை விளக்குகிறது?

a)

God will have mercy on whom He will have mercy

தேவன் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார்

b)

God will harden whom He will harden

தேவன் எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்

c)

All the above

இவை எல்லாம்

d)

None of the above

இவை எதுவுமில்லை

10.

Why didn’t Israel attain unto righteousness?


இஸ்ரேல் ஏன் நீதிப்பிரமாணத்தை அடையவில்லை?

a)

Because they sought it not by faith

அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடவில்லை

b)

Because they did not repent

ஏனென்றால் அவர்கள் மனந்திரும்பவில்லை

c)

Because they thought commandments are more important

கற்பனைகள் அதை விட முக்கியமானது என்று அவர்கள் நினைத்தார்கள்