Font size
Worksheetsநன்னெறி ஆண்டு 6
Total questions: 9
Worksheet time: 5mins
இந்த இடத்திற்குச் சென்று யார் வழிபடுவர்?
முஸ்லீம்
இந்து
சீனர்கள்
இறைவழிபாட்டின் வழி சமூகத்தினரிடையே ____________________________ மேலோங்குகிறது.
சண்டை
ஒற்றுமை
கலவரம்
அமைதியின்மை
இஃது என்ன இடம்?
கோவில்
மசூதி
சீனர் கோவில்
இஃது என்ன இடம்?
மசூதி
கோவில்
சீனர் கோவில்
இறைநம்பிக்கை பல்லின மக்களிடையே _____________________ இல்லாமையை உருவாக்கும்.
பாசம்
அன்பு
நேர்மை
வேற்றுமை
இந்த இடத்திற்கு எப்படி செல்ல வேண்டும்?
சாரி அணிந்து செல்லல்
திருநீர் அணிந்து
வேஷ்டி அணிதல்
இஃது என்ன இடம்?
கோவில்
மசூதி
சீனர் கோவில்
இறை வழிபாட்டின் வழி மாணவர்களிடையே _________________________ வளர்க்க முடியும்.
சுய ஒழுக்கத்தை
கட்டொழுங்கின்மையை
சமயங்கள் உணர்த்தும் இறைநம்பிக்கையின் நன்மைகள்
சுய ஒழுக்கத்தை மேலோங்கச் செய்யும்
ஒற்றுமையை வளர்க்காது
நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்
பல்லின மக்களிடையே வேற்றுமை இல்லாமையை உறுதி செய்யும்.
