wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பராபரக் கண்ணி

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

'பராபரக் கண்ணி' எந்த நூலில் இஞம் பெற்றுள்ளது.

a)

கண்ணி

b)

தாயுமானவர் பாடல்கள்

c)

ஆத்திசூடி

2.

தாயமானவர் திருச்சியை ஆண்ட விசயரகுநாத சொக்கலிங்கரிடம்------- ஆக பணிபுரிந்தார்.

a)

காவலர்

b)

அமச்சர்

c)

தலைமைக் கணக்கர்

3.

இரண்டு அடிகளால் பாடப்படும் பாடல் வகை --------எனப்படும்

a)

கவிதை

b)

திருக்குறள்

c)

கண்ணி

4.

தாயமானவர் பாடல்கள் என்னும் நூலுக்கு வழங்கும் வேறு பெயர் தமிழ் மொழியின் -----------எனப்படும்.

a)

உபநிடதம்

b)

உபகாரம்

c)

உதவிக்கரம்

5.

பொருள் வேறுபாடு: 1. பணி 2. பனி

a)

1. குளிர் , 2. வேலை

b)

1. வேலை, 2. குளிர்.

c)

1. பயம், 2. குளிர்