Font size
Worksheetsதமிழ்மொழி
Total questions: 10
Worksheet time: 3mins
கதிரவன் பல் துலக்கினான்.
இறந்த காலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
கெட்ட காலம்
ஔவையார் நெல்லிக்கனியை உண்பது கண்டு அதியமான் _________________________
பெருமகிழ்ச்சியுறுவான்
பெருமகிழ்ச்சியுற்றோன்
பெருமகிழ்ச்சியற்றான்
பெருமகிழ்ச்சியுற்றான்
திருமதி. தேன்மொழி தம் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கடந்த ஆறு வருடமாக பெரும்பாடுபட்டு உழைப்பார்.
சரி
பிழை
நாதன் உயர்க்கல்வி கற்க வெளிநாட்டிற்குச் சென்று ஐந்து வருடங்கள் கடந்து விட்டன.
நிகழ்காலம்
இறந்தகாலம்
எதிர்காலம்
கல்விச் சுற்றுலா மேற்கொள்ளும் மாணவர்கள் வரும் புதன்கிழமை அனுமதி பாரத்தை வகுப்பாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
நிகழ்காலம்
எதிர்காலம்
இறந்தகாலம்
விவசாயி நெல் வயலில் நெற்பயிர்களை அறுவடை செய்கிறார்.
சரி
பிழை
திரு. கண்ணன் தம் மகளின் எதிர்வரும் திருமணத்திற்காக பல முன் ஏற்பாடுகளைச் செய்தார்.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
இவற்றில் எது நிகழ்கால வாக்கியம்?
எதிர்வரும் குளிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பர்.
வளர்மதி பட்டிமன்றத்தில் முதல் பரிசு பெற்றாள்.
பூங்கொடி நாளை நடக்கவிருக்கும் தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற மீள்பார்வை செய்கிறாள்.
இவற்றுள் எவை நாம் படித்த காலங்களில் இடம்பெறவில்லை?
இறந்த காலம்
நிகழ்காலம்
நல்ல காலம்
எதிர்காலம்
நகுலன் கடைக்குச் சென்றான். இவ்வாக்கியம் எந்தக் காலத்தினைச் சேர்ந்தது?
நிகழ்காலம்
இறந்த காலம்
எதிர்காலம்
எதிர்த்த காலம்
