Worksheetsசெய்யுளும் மொழியணியும் (தமிழ்மொழி பணித்திய வாரம் 2021)
Total questions: 30
Worksheet time: 15mins
ஓதால லொருநாளு மிருக்க வேண்டாம்
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக் கூடாது.
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக் கூடாது.
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக் கூடாது.
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.
போகாத விடந்தனிலே போக வேண்டாம்
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக் கூடாது.
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.
மாதாவை யொருநாளு மறக்க வேண்டாம்
பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது.
செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
பெற்றெடுத்த தாயை எவ்வேளையிலும் மறந்து விடக்கூடாது.
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது.
ஒருவரைப் போகவிட்டுப் பின் அவரைப் பற்றிக் குறைகளைக் கூறித் திரிதல் கூடாது.
செல்லத்தகாத இடங்களுக்குச் செல்லக்கூடாது.
அச்சம் தவிர்
எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்.
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.
பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்.
ஆண்மை தவறேல்
எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்.
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.
பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்.
ஈகை திறன்
எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்.
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.
பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்.
இளைத்தல் இகழ்ச்சி
எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்.
துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்.
பயத்தை விட்டொழித்தல் வேண்டும்.
பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்.
உடலினை உறுதிசெய்
நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.
அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்.
உயர்வான எண்ணம் மேன்மை தரும்.
உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவை விரும்பி உண்ண வேண்டும்.
எண்ணுவது உயர்வு
நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.
அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்.
உயர்வான எண்ணம் மேன்மை தரும்.
உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவை விரும்பி உண்ண வேண்டும்.
ஏறுபோல் நட
நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.
அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்.
உயர்வான எண்ணம் மேன்மை தரும்.
உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவை விரும்பி உண்ண வேண்டும்.
ஊண்மிக விரும்பு
நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்.
அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்.
உயர்வான எண்ணம் மேன்மை தரும்.
உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவை விரும்பி உண்ண வேண்டும்.
ஔடதம் குறை
ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்.
எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எடுத்ததெற்கெல்லாம் மருந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
கண், காது, மூக்கு, வாய், மெய் முதலான ஐம்புலன்களையும் நல்ல நெறியில் செலுத்தும் ஆற்றலைப் பெற்றிடு.
ஒற்றுமை வலிமையாம்
ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்.
எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எடுத்ததெற்கெல்லாம் மருந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
கண், காது, மூக்கு, வாய், மெய் முதலான ஐம்புலன்களையும் நல்ல நெறியில் செலுத்தும் ஆற்றலைப் பெற்றிடு.
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்.
எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எடுத்ததெற்கெல்லாம் மருந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
கண், காது, மூக்கு, வாய், மெய் முதலான ஐம்புலன்களையும் நல்ல நெறியில் செலுத்தும் ஆற்றலைப் பெற்றிடு.
ஓய்தல் ஒழி
ஒன்றுபட்டு வாழ்வதே பலமாகும்.
எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
எடுத்ததெற்கெல்லாம் மருந்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
கண், காது, மூக்கு, வாய், மெய் முதலான ஐம்புலன்களையும் நல்ல நெறியில் செலுத்தும் ஆற்றலைப் பெற்றிடு.
சிறுகச் சிறுகச் சேர்க்கின்ற ஒன்றே நாளடைவில் பேரளவாகப் பெருகிவிடும்.
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
விளையும் பயிர் முளையிலே தெரியும்
சிறு துளி பெரு வெள்ளம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்.
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
விளையும் பயிர் முளையிலே தெரியும்
சிறு துளி பெரு வெள்ளம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
உடல் நலத்தோடு வாழ்வதே வாழ்க்கையில் ஒருவருக்குக் கிடைத்த பெரும் பேறாகும்.
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
விளையும் பயிர் முளையிலே தெரியும்
சிறு துளி பெரு வெள்ளம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
ஒரு குழந்தை சிறு வயதில் எப்படிச் செயல்படுகிறதோ அதைக் கொண்டு பிற்காலத்தில் எப்படி விளங்கும் என்பதை ஊகித்து அறியலாம்.
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
விளையும் பயிர் முளையிலே தெரியும்
சிறு துளி பெரு வெள்ளம்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியதைப் பெற்றுகொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.
இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.
உதவி செய்தவரின் நன்றியை நாம் என்றும் மறக்கக்கூடாது.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியதைப் பெற்றுகொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.
இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.
உதவி செய்தவரின் நன்றியை நாம் என்றும் மறக்கக்கூடாது.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியதைப் பெற்றுகொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.
இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.
உதவி செய்தவரின் நன்றியை நாம் என்றும் மறக்கக்கூடாது.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியதைப் பெற்றுகொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.
இறைவனை நம்பி வழிபடுவோருக்கு அவர் என்றும் துணையிருப்பார்.
உதவி செய்தவரின் நன்றியை நாம் என்றும் மறக்கக்கூடாது.
ஊருடன் கூடி வாழ்
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியதைப் பெற்றுகொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
சினத்தால் நிதானத்தை இழக்கும் ஒருவன் செய்யும் எக்காரியமும் தவறாகவே போகும்.
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
எதையும் இளமையில் எளிதாகவும் விரைந்தும் கற்றுக் கொள்ளலாம்; முதுமையில் அவ்வாறு செய்ய இயலாது.
முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாமை அவனை வறுமையில் தள்ளிவிடும்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
ஒழுக்கம் ஒரு மனிதனுக்குப் பெருஞ் சிறப்பைத் தரவல்லது. இவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதி காக்க வேண்டும்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
உடுத்திய ஆடை நழுவும்போது ஒருவருடைய கை அவரறியாமல் உடனே ஆடையை இழுத்து மானத்தைக் காப்பது போன்று நண்பருக்குத் துன்பம் வந்தகணமே ஓடிச்சென்று அதனைப் போக்குவதே நட்பாகும்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
