NEW
Font size
Worksheetsவரலாறு-ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 5mins
ருக்குன் நெகாரா யாரால் பிரகடனப்படுத்தப்பட்டது ?
துன் மகாதீர் முகமது.
துன் அப்துல் ரசாக்.
துங்கு அப்துல் ரஸ்மான்.
.
மாட்சிமை தங்கிய பிரதமர்.
மலேசியா உருவாக்கப்பட்ட தினம் .....
16.09.1963
15.09.1963
31.08.1957
16.07.1963
ருக்குன் நெகாரா எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?
1971
1973
1970
1972
ருக்குன் நெகாராவின் 5 வது கோட்பாடு....
Kedaulatan Undang-Undang
Keluhuran Perlembagaan
Kesopanan Dan Kesusilaan
Kepercayaan kepada tuhan
ருக்குன் நெகாராவின் எத்தனையாவது கோட்பாடு மக்கள் நாட்டின் அரசியலைம்ப்புச் சட்டத்தை ஏற்று, கடைபிடிப்பதையும் மதிப்பதையும் நிலைநாட்டுவதையும் வலியுறுத்துகிறது ?
நான்காவது கோட்பாடு
இரண்டாவது கோட்பாடு
முதலாவது கோட்பாடு
மூன்றாவது கோட்பாடு
சிலாங்கூர் மாநிலத்தின் அரச நகரம் ?
ஷா ஆலாம்
சிப்பாங்
கிள்ளான்.
சிரம்பான்
திரெங்கானு மாநிலத்தின் ஆட்சியாளர் யார்?
பேரரசர்
ராஜா
சுல்தான்
பிரதமர்
மலேசியாவின் உருவாக்கம் _______________ அங்கீகரிக்கப்பட்டு அமலுக்குக் கொண்டு வரப்பட்டது
பிரதமரால்
சுல்தானால்
மாமன்னரால்
மலேசிய உருவாக்கத்தின் வழி நாம் அறியும் படிப்பினை யாது?
அரசாங்கத்தின் ஒவ்வொரு திட்டங்களிலும் பொது மக்க்களின் கருத்துக்களை ஒட்டியே முடிவெடுக்கப்படுகிறது
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே மலேசிய உருவாக்கம் பெற்றது.
நம் நாடு மிகுந்த வளர்ச்சியடைந்தது.
கூட்டரசு மலாயா அரசாங்கமும் பிரிட்டிஷாரும் மக்களின் எண்ணத்தை அறிந்து கொள்ள -________________ நிறுவிடச் சம்மதித்தனர்
பிரிட்டிஷ் ஆணையத்தை
கூட்டரசு ஆணையத்தை
கோபோல்ட் ஆணையத்தை
