Worksheetsபழமொழிகள்
Total questions: 19
Worksheet time: 11mins
உரையாடலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
தம்பி : அம்மா,தம்பி என் பென்சிலைத் திருடி விட்டான்
அம்மா :சிறுபிள்ளை தானே.பரவாயில்லை
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
தீட்டின மரத்திலே கூர்பார்ப்பதா?
பாலன் : ஏன் கவலையாக இருக்கிறாய்?
சிவா : என் மகனுக்கு உடல் நலமில்லை.அவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.இன்னும் ஊதியம் கிடைக்கவில்லை.அதான்..........
பாலன் : இந்தா,முதலில் இந்தப் பணத்தைப் பணத்தைப் பெற்றுக் கொள்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
அன்பான நண்பனை ஆபத்தில் அறி
உப்பிட்டவரை உள்ளளளவும் நினை
அறிவுடையாரை அரசனும் விரும்பும்
உப்பிட்டவரை உள்ளளளவும் நினை
கொடுக்கப்பட்ட பழமொழியில் கோடிடப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.
உப்புக் கொடுத்தவரை
உப்பு வாங்கியவரை
உணவு கொடுத்தவரை
உணவு வாங்கியவரை
மேற்காணும் படம் எந்த பழமொழியின் தொடக்கமாகும்?
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
சிறு துரும்பும் பல் குத்த உதவும்
1. ___________________ காலை விடாதே
ஆழம் தெரியாமல்
ஆழம் அறியாமல்
ஆற்றில் ஒரு கால்
சேற்றில் ஒரு கால்
ஒரு பொருளின் ஆல்லது ஒருவரின் அருமை, அதுவோ அவரோ இல்லாதபோதுதான் வெளிப்படும்.
ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்
ஆழம் அறியாமல் காலை விடாதே
நிழலின் அருமை வெயிலில் தெரியும்
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
கீழ்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழி யாது?
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
ஊருடன் கூடி வாழ்
ஒற்றுமையே பலம்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
தனிமரம் தோப்பாகாது
அகத்தின் ____________ முகத்தில் தெரியும்.
அலகு
அழகு
அளகு
அழகி
சரியான பதிலைத் தெரிவு செய்க.
வெள்ளம் வருமுன் .....................
உண்டு
அணைபோடு
இல்லை
தன் இளமைக் காலத்தை நண்பர்களுடன் ஊர் சுற்றியே கழித்த மதியழகம், பின்னாளில் மிகவும் துன்பமான வாழ்க்கையை அனுபவித்தான்
அடாது செய்பவன் படாது படுவான்
இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை
மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
கீழ்க்காண்பனவற்றுள் எது பழமொழி அல்ல ?
அ. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
ஆ. குன்றின் மேலிட்ட விளக்கு போல
இ. வெள்ளம் வருமுன் அணைபோடு
ஈ. மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா ?
________________________ என்பதை உணர்ந்த கந்தன் தமது மேற்படிப்பிற்கான பணத்தைச் சிறு வயது முதலே சேமித்து வைக்கத் தொடங்கினான்.
கண்டதைக் கற்க பண்டிதனாவான்
ஆட மாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்
தன் கையே தனக்கு உதவி
சூழலுக்கு ஏற்ற பழமொழி யாது?
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த வாணி சிரமப்பட்டுப் பட்டபடிப்பை முடித்தாள்.பல இடங்களில் வேலை தேடி அலைந்தாள் கிடைக்கவில்லை. உறவினர் ஒருவர் தம் நிறுவனத்தில் வேலை கொடுப்பதாகக் கூறியதும் என்ன வேலை என்று கேட்காமல் உடனே ஒப்புக்கொண்டாள்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
வெள்ளம் வருமுன் அணை போடு
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
குமார் : உன் தாத்தாவுக்கு என்ன வயது? மிகவும் இளமையாக இருக்கிறாரே?
தரணி :என் தாத்தாவுக்கு எழுபது வயதாகிறது.இன்னும் நோயின்றி சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்.
சுத்தம் சுகம் தரும்
தனிமரம் தோப்பாகாது
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்
கீழ்காணும் உரையாடலுக்கு மிகப் பொருத்தமான பழமொழி யாது?
ராமு : உன் மகன் இந்த வயதிலும் சைக்கிலைக் கொண்டு சாகசங்களையெல்லாம் செய்கின்றானே!
மதி : அவனது எதிர்காலம் எப்படியிருக்குமென்று இதிலிருந்தே தெரிகிறது அல்லவா...
இளங்கன்று பயம் அறியாது
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
விளையும் பயிர் முளையிலே தெரியும்
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
_____________ என்பதற்கொப்ப செந்தோசா கிராமத்து மக்கள் ஒன்றுகூடி செயல்பட்டு, தங்கள் வசிப்பிடத்தில் ஏற்பட்ட திருட்டுச் சம்பவத்தை ஒழித்தனர்.
A. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
B.வெள்ளம் வருமுன் அணைபோடு
C.அன்பான நண்பனை ஆபத்தில் அறி
D.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ?
கொடுக்கப்பட்டிருக்கும் படத்திற்குப் பொருந்தும் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்யவும்.
A. அழுத பிள்ளை பால் குடிக்கும்
B.இளங்கன்று பயமறியாது
C. பதறாத காரியம் சிதறாது
D. புத்திமான் பலவான்
நான் அவசரப்பட்டு முடிவெடுத்து பணத்தை இழந்து விட்டேன்.
வேண்டாம் என்று அப்போதே சொன்னேன் கேட்டாயா ?
A. பதறாத காரியம் சிதறாது.
B. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
C. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
படம் விளக்கும் பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
என் இலட்சியமே ஒரு மருத்துவராவதுதான்.
A. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ?
B. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு
C. தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா ?
D. சிறு துரும்பும் பல் குத்த உதவும்
