wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி - படிவம் 2

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?


சரியான பொருளைத் தெரிவு செய்க.

a)

வாழ்க்கையில் நாம் நினைத்ததை அடைய பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

b)

வாழ்க்கையில் நாம் நினைத்ததை அடைய பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

c)

வாழ்க்கையில் நாம் நினைத்ததை அடைய பல்வேறு மந்திரப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

2.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி எனும் பழமொழியின் பொருள்?

a)

ஆலமர, வேப்பமர குச்சியைக் கொண்டு பல் துலக்கினால் பல் உறுதியாக இருக்கும். நான்கடி கொண்ட நாலடியாரையும் இரண்டடி கொண்ட அறநெறிச்சாரத்தையும் நன்முறையில் ஓதினால் சொல்வன்மை பெருகும்.

b)

ஆலமர, வேப்பமர குச்சியைக் கொண்டு பல் துலக்கினால் பல் உறுதியாக இருக்கும். நான்கடி கொண்ட நாலடியாரையும் இரண்டடி கொண்ட திருக்குறளையும் நன்முறையில் ஓதினால் கேட்டல் திறன் பெருகும்.

c)

ஆலமர, வேப்பமர குச்சியைக் கொண்டு பல் துலக்கினால் பல் உறுதியாக இருக்கும். நான்கடி கொண்ட நாலடியாரையும் இரண்டடி கொண்ட திருக்குறளையும் நன்முறையில் ஓதினால் சொல்வன்மை பெருகும்.

3.

பல நாள்களாகக் குண்டர் கும்பலில் ஈடுபட்டு வந்த நகுலனைக் காவல் துறையினர் கைது செய்து சிறையிலிட்டனர்.

a)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

b)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

c)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

d)

அடாது செய்வபன் படாது படுவான்

4.

உயர்ந்த பண்புள்ளவர்கள் என்றும் சிறந்த செயல்களைச் செய்வார்களே தவிர, எந்நிலையிலும் தமக்கு இழிவு தரக்கூடிய காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.

a)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

b)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

c)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

d)

அடாது செய்வபன் படாது படுவான்

5.

"நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி" எனும் தொடர் எதனை வலியுறுத்துகிறது?

a)

நாலடியாரையும் செய்யுளையும் கற்றால் மொழி ஆற்றல் பெருகும்.

b)

எழுத்தையும் எண்ணையும் பிழையறக் கற்றால் எழுத்தாற்றல் பெருகும்.

c)

திருக்குறளையும் அறநெறிச்சாரத்தையும் கற்றால் நினைவாற்றால் பெருகும்

d)

நாலடியாரையும் திருக்குறளையும் கற்றால் சொல்வன்மை பெருகும்.

6.

தன் இளமைக் காலத்தை நண்பர்களுடன் ஊர் சுற்றியே கழித்த இனியன், பின்னாளில் மிகவும் துன்பமான வாழ்க்கையை அனுபவித்தான்

a)

அடாது செய்வபன் படாது படுவான்

b)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

c)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

d)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

7.

சமய அறிவு நிறைந்த நகுலன் எவ்வித தீய பழக்கங்களிலும் ஈடுப்படுவதில்லை. எந்நிலையும் வழித்தவறாமல் நேர்வழியில் வாழ்வதே அவனது வாழ்க்கையின் குறிக்கோளாகும்

a)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

b)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

c)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

d)

அடாது செய்வபன் படாது படுவான்

8.

வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த 'மாமோக் குண்டர் கும்பல்' காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

a)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

b)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

c)

அடாது செய்வபன் படாது படுவான்

d)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

9.

இளமையில் சோம்பல் கொண்டு உழைக்காமல் இருந்தால், முதுமையில் வறுமையில் வாட நேரிடும்.

a)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

b)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

c)

அடாது செய்வபன் படாது படுவான்

d)

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

10.

இளமையிற் சோம்பல்

முதுமையில் ____________.

a)

மகிழ்ச்சி

b)

மிடிமை

c)

மடமை

d)

கடமை

11.

மந்திரத்தால் _____________________ விழுந்திடுமா?

a)

தேங்காய்

b)

சுரக்காய்

c)

மாங்காய்

d)

மாங்கா

12.

அடாது __________ படாது படுவான்

a)

செய்தவன்

b)

செய்வபன்

c)

சொன்னவன்

d)

செய்கின்றவன்

13.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

a)

பல்லைத்

b)

நெல்லைத்

c)

புள்ளைத்

d)

புல்லைத்