Font size
Worksheetsபழமொழி
Total questions: 6
Worksheet time: 6mins
சிறு துளி பெரு ______________
__________ துளி ______________ வெள்ளம்
பெரு, சிறு
சிறிய, கடல்
சிறு, பெரு
சிறிய, பெரிய
சிறு துளி பெரு வெள்ளம் பழமொழியின் பொருள் என்ன?
சிறியதாக இருக்கும் ஒருவர் நாளடைவில் பெரிதாகி விடுவார்.
சிறுகச் சிறுகச் சேர்த்து வைக்க வேண்டும்.
நல்ல நண்பனை அவன் நமக்குத் தக்க சமயத்தில் உதவி செய்வதைக் கொண்டு அறியலாம்.
சிறுகச் சிறுகச் சேர்க்கின்ற ஒன்றே நாளடைவில் பேரளவாகப் பெருகிவிடும்.
'மதியழகன் சிறு வயதிலிருந்து சேமித்த பணம் இன்று ஒரு வாகனம் வாங்கும் அளவிற்குப் பெருகி விட்டது. '
மேற்காணும் சூழல் சிறு துளி பெரு வெள்ளம் எனும் பழமொழியின் பொருளைக் குறிக்கின்றது.
தவறு
சரி
சேமிப்பின் அவசியம் என்ன?
உயர் படிப்பிற்க்காக
சிக்கலில் மாட்டிக் கொள்வதற்கு
வாழ்க்கை முன்னேற்றத்திற்காக
திருட்டை ஒழிப்பதற்கு
நாம் சேமிக்கும் சிறு தொகை நாளடைவில் பெரிய தொகையாக மாறிவிடும்.
சரி
தவறு
