Worksheets25-05-2021 IBQ 2நா 29:20 2நா 32:2
Total questions: 10
Worksheet time: 7mins
ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ______________ப் போனான்.
ஆலோசனையின்படி
வீட்டிற்கு
தோட்டத்திற்கு
ஆலயத்திற்கு
ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய ________, தீர்க்கதரிசியாகிய ________ கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்திலே நிறுத்தினான்;
எலியாவும்
தாவீதும்
காத்தும்
நாத்தானும்
பலியிட்டுத் தீர்ந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் ______________ பணிந்துகொண்டார்கள்.
ஸ்தோத்தரித்து
தாழ்த்தி
தலைதாழ்த்தி
தலைகுனிந்து
அறுநூறு ______________ மூவாயிரம் _________ பிரதிஷ்டையாக்கப்பட்டது.
மாடுகளும்
ஒட்டகங்களும்
ஆடுகளும்
காளைகளும்
பஸ்காவை இரண்டாம் மாதத்தில் ஆசரிக்கும்படி, ___________ அவனுடைய ___________ எருசலேமிலுள்ள சபையார் யாவரும் யோசனைபண்ணியிருந்தார்கள்.
பணிவிடைக்காரர்களும்
ஆசாரியனும்
பிரபுக்களும்
ராஜாவும்
நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால், உங்கள் ____________ உங்கள் _____________________ தங்களைச் சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்தத் தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்;
குமாரத்திகளும்
குமாரர்களும்
சகோதரரும்
பிள்ளைகளும்
ஆசாரியர் லேவியரின் கையிலிருந்து _________ வாங்கித் தெளித்தார்கள்.
ஜலத்தை
தண்ணீரை
பாத்திரத்தை
இரத்தத்தை
கர்த்தருக்கு அடுத்த காரியத்தில் நல்ல உணர்வுள்ள எல்லா லேவியரோடும் எசேக்கியா ________ப் பேசினான்;
சத்தமாய்
எரிச்சலாய்
கோபமாய்
பட்சமாய்
அவர்களுடைய ________ கேட்கப்பட்டு, அவர்களுடைய _________ அவருடைய பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்தில் வந்து எட்டினது.
மன்றாட்டு
ஜெபம்
விண்ணப்பம்
சத்தம்
யூதாவின் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரவேல் புத்திரரும், யூதா புத்திரரும், மாடுகளிலும் ஆடுகளிலும் தசமபாகத்தையும், தங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளில் தசமபாகத்தையும் கொண்டுவந்து _____________ ___________ வைத்தார்கள்.
பெரிய
நிறைய
குவியலாக
குவியல்
