Worksheets27-05-2021 IBQ 2நா 34:14 - 2நா 36:21
Total questions: 10
Worksheet time: 6mins
கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தினுடைய வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் இஸ்ரவேலிலும் யூதாவிலும் _______________ கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்;
மீட்கப்பட்டவர்களுக்காகவும்
தப்பினவர்களுக்காகவும்
இருக்கிறவர்களுக்காகவும்
மீதியானவர்களுக்காகவும்
என் உக்கிரம் அவிந்துபோகாதபடி இந்த __________ இறங்கும்
வீட்டின்மேல்
தேசத்தின்மேல்
இடத்தினமேல்
ஸ்தலத்தின்மேல்
கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட _________ப் புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான்.
சாட்சி
நியாயப்பிரமான
வேத
உடன்படிக்கை
அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை.யார்?
நாத்தான்
காத்
எசேக்கியா
யோசியா
____________ப் பெட்டியைத் தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே வையுங்கள்;
நியாயப்பிரமான
சாட்சி
உடன்படிக்கை
பரிசுத்த
வந்திருந்த ஜனங்கள் எல்லாருக்கும், அவர்கள் இலக்கத்தின்படியே, பஸ்கா பலிக்காக முப்பதினாயிரம் ________, வெள்ளாட்டுக்குட்டிகளையும், மூவாயிரம் _________, ராஜாவாகிய யோசியா தன்னுடைய ஆஸ்தியிலிருந்து கொடுத்தான்.
மாடுகளையும்
ஒட்டகங்களையும்
ஆட்டுக்குட்டிகளையும்
காளைகளையும்
__________ பிதாக்களுடைய வம்சப்பிரிவுகளின்படியே, இவர்களுக்குக் கொடுக்கத்தக்கதாய் அவைகளைப் பிரித்துவைத்தார்கள்;
பொருட்களைப்
பலிகளைப்
காணிக்கைகளைப்
மிருகங்களைப்
தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் _________ தொடங்கி, இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை;
காலம்
மாதம்
வருஷம்
நாள்
தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு __________ செய்வதை விட்டுவிடும்
விருப்பமானதை
துரோகம்
விரோதம்
எதிரிடை
அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை ___________, அவருடைய தீர்க்கதரிசிகளை _____________, கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது;
துக்கப்படுத்தியதால்
கேட்காமல்
அசட்டைசெய்து
நிந்தித்தபடியால்
