Worksheets18/05/2021 IAG Bible Quiz (2நா 6:22 - 2நா 9:8)
Total questions: 10
Worksheet time: 5mins
அவர்கள் நடக்கவேண்டிய _______ அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உம்முடைய தேசத்தில் மழைபெய்யக் கட்டளையிடுவீராக.
நடக்கையை
வழியை
பாதைகளை
நல்வழியை
நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய _________ தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கு, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியே தேவரீர் செய்வீராக.
பரிசுத்தம்
வல்லமை
மகிமை
நாமம்
இந்த ________ செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக.
வீட்டிலே
தேசத்திலே
ஆலயத்திலே
ஸ்தலத்திலே
கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினதினால், __________ கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது.
லேவியர்கள்
ஊழியர்கள்
ராஜா
ஆசாரியர்கள்
ஏழுநாள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழுநாள் ___________ ஆசரித்தார்கள்.
களிகூர்ந்து
பரிசுத்தத்தை
பஸ்காவை
பண்டிகையையும்
என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் இதை __________ பரிசுத்தப்படுத்தினேன்;
சுத்திகரித்து
ஆசீர்வதித்து
நிரப்பி
தெரிந்துகொண்டு
வேறே __________ப் பற்றிக்கொண்டு, அவைகளை நமஸ்கரித்து, சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார்
ராஜாவை
தேசத்தை
நாமத்தை
தேவர்களை
ஈராம் தனக்குக் கொடுத்திருந்த பட்டணங்களைச் சாலொமோன் கட்டி, அவைகளில் __________க் குடியேற்றினான்.
பெலிஸ்தியரை
எகிப்தியரை
சீதோனியரை
இஸ்ரவேல் புத்திரரை
இஸ்ரவேல் புத்திரரில் ஒருவரையும் சாலொமோன் ________ வேலையைச் செய்ய அடிமைப்படுத்தவில்லை;
அரண்மனை
ஆசாரிய
ஆலய
தன்
உம்முடைய ___________ உம்முடைய ஞானத்தையும் குறித்து, நான் என் தேசத்திலே கேட்ட செய்தி மெய்யாயிற்று.
கீர்த்தியையும்
ஆலோசனையையும்
அறிவையும்
வர்த்தமானங்களையும்
