Worksheets04-07-2021 IBQ சங் 105:38 to சங் 109:11
Total questions: 10
Worksheet time: 7mins
___________த் திறந்தார், ____________ புறப்பட்டு, வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று.
ஆட்கள்
கதவை
கன்மலையை
தண்ணீர்கள்
அவர் சிவந்த சமுத்திரத்தை ___________, அது வற்றிப்போயிற்று;
வற்றப்பண்ணினார்
கடிந்துகொண்டார்
கூப்பிட்டார்
அதட்டினார்
அவருடைய வார்த்தையை ___________, இச்சிக்கப்படத்தக்க தேசத்தை _____________.
விரும்பினார்கள்
சொல்லாமல்
விசுவாசியாமல்
அசட்டைபண்ணினார்கள்
அவர்கள் அவன் ____________ விசனப்படுத்தினதினாலே, தன் _______________ பதறிப்பேசினான்.
விருப்பத்தோடு
குடும்பத்தை
ஆவியை
உதடுகளினால்
_______________ தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்.
உண்மையுள்ள
பரிசுத்தமுள்ள
நம்முடைய
இஸ்ரவேலின்
தேவனுடைய _____________ விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய _________________ அசட்டைபண்ணினவர்கள்,
வல்லமையை
சத்தத்திற்கு
வார்த்தைகளுக்கு
ஆலோசனையை
அவர்கள் ______________ கிரியைகளையும், ____________ அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.
வனாந்திரத்திலே
மோசேயினுடைய
கர்த்தருடைய
ஆழத்திலே
எளியவனையோ ____________ எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் _______________ மந்தையைப்போலாக்குகிறார்.
ஆடுகளை
குழியிலிருந்து
சிறுமையினின்று
வம்சங்களை
வீணையே, சுரமண்டலமே, ___________, நான் அதிகாலையில் ___________.
வாசிப்பேன்
வாசியுங்கள்
விழியுங்கள்
விழிப்பேன்
___________________ என்னுடையது, ________________ என்னுடையது;
யாக்கோபு
இஸ்ரவேல்
கீலேயாத்
மனாசேயும்
