wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Mark 13 - 16

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Many shall come in my name, saying, I am Christ and shall deceive ____

ஏன்னெனில் அநேகர் வந்து என் நாமத்தைக் கொண்டு : நானே கிறிஸ்து என்று சொல்லி ____ வஞ்சிப்பார்கள்.

a)

All

அனைவரை

b)

Many

அநேகரை

c)

Few

சிலரை

2.

And ye shall be hated of all men for my name’s sake : but he that shall endure unto the end the same shall be ____.

என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே ____.

a)

Saved

இரட்சிக்கப்படுவான்

b)

Protected

பாதுகாக்கப்படுவான்

c)

Released

விடுவிக்கப்படுவான்

3.

Heaven and Earth shall pass away but my ____ shall not pass away.

வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் ____ ஒழிந்துபோவதில்லை.

a)

Parables

உவமைகள்

b)

Miracles

ஆற்புதங்கள்

c)

Words

வார்த்தைகள்

4.

Jesus said, “Go ye into all the world and preach the gospel to ____".

இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், ____ சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

a)

Believers

விசுவாசிகளுக்கு

b)

Every Creature

சர்வ சிருஷ்டிக்கும்

c)

Sinners

பாவிகளுக்கு

5.

_____, an honourable counsellor which also waited for the kingdom of God…..craved the body of Jesus.

கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் … தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய ____ என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.

a)

Joseph of Arimathea

அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு

b)

Joseph of Nazareth

நாசரேத்து ஊரானாகிய யோசேப்பு

c)

Joseph of Egypt

எகிப்தியனான யோசேப்பு

6.

Pilate knew that the chief priests delivered Jesus for ____

____ பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து

a)

Love for Barabbas

பரபாசை நேசித்ததால்

b)

They did not have a choice

வேறு யாரையும் தெரிந்துதெடுக்க முடியாததால்

c)

Envy

பொறாமையினாலே

7.

“I know not this man of whom ye speak” – After Peter said this, the cock crew ____.

அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான்.

உடனே சேவல் -----------------கூவிற்று.

a)

The First Time

முதல் முறை

b)

The Second Time

இரண்டாந்தரம்

c)

The Third Time

மூன்றாம் முறை

8.

Which is the tree that Jesus said, indicates summer?

எந்த மரத்தினால் வசந்த காலம் சமீபமானதை அறியமுடியும் என்று இயேசு சொன்னார்?

a)

Fig Tree

அத்தி மரம்

b)

Olive Tree

ஒலிவ மரம்

c)

Cedar Tree

தேவதாரு மரம்

9.

____ will be remembered wherever the gospel is preached throughout the whole world.

இந்த சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே _____ நினைவுகூரப்படுவாள்.

a)

Mary the mother of Jesus

இயேசுவின் தாயாகிய மரியாள்

b)

The woman who anointed Jesus with precious ointment

விலையேறப்பெற்ற தைலத்தை இயேசுவின் சிரசின் மேல் ஊற்றிய ஸ்திரீ

c)

Samaritan woman

சமாரிய ஸ்திரீ

10.

Take ye heed, ____, for ye know not when the time is.

அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள்,____.

a)

Watch and Pray

விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்

b)

Preach the gospel

சுவிசேக்ஷம் பிரசங்கியுங்கள்

c)

Preach and Baptise

பிரசங்கம் செய்து , ஞானஸ்நானம் கொடுங்கள்