NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் இலக்கியங்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தமிழோவியம் செய்யுளை எழுதியவர்______
a)
பாரதியார்
b)
ஈரோடு தமிழன்பன்
c)
பாரதிதாசன்
2.
காலம் பிறக்கும்முன் பிறந்தது ______.
a)
மொழி
b)
மனிதன்
c)
தமிழே
3.
தமிழன்பனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைக்க காரணமான நூல் _________
a)
தமிழோவியம்
b)
வணக்கம் வள்ளுவ
c)
வணக்கம் பாரதி
4.
தமிழன்பன் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு________
a)
2004
b)
2005
c)
2000
5.
அகநானூறு ________ நூல்களுல் ஒன்று.
a)
பத்துப்பாட்டு
b)
எட்டுத்தொகை
c)
நீதி நூல்
6.
வீட்டைக் காக்க அமைந்தது ________ .
a)
அகவாழ்க்கை
b)
புற வாழ்க்கை
c)
திணை வாழ்க்கை
7.
நாட்டைக் காக்க அமைத்தது _________
a)
திணை வாழ்க்கை
b)
அக வாழ்க்கை
c)
புற வாழ்க்கை
8.
திருக்குறள் ________ நூல்களுள் ஒன்று.
a)
பதினெண்கீழ்கணக்கு
b)
பதினெண்மேற்கணக்கு
c)
பத்துப்பாட்டு
9.
தமிழ் காலந்தோறும் தன்னை புதிப்பித்துக் கொண்டு _______ தமிழாய் வலம் வருகிறது.
a)
கணினித்
b)
சங்கத்
c)
தேன்
10.
தொல்காப்பியத்தை இயற்றியவர்________
a)
நன்னூலார்
b)
தொல்காப்பியர்
c)
வள்ளுவர்
Reset
