Worksheets14-06-2021 IBQ (யோபு 28:9 to யோபு 32:3)
Total questions: 11
Worksheet time: 10mins
தினந்தோறும் அனுப்பப்படுகிற வேத வினாப் போட்டியை குறித்ததான தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை இங்கே பதிவிடலாம்.
தேவன் _________ என்றும், அவருடைய _________ உத்தரிக்கக்கூடாது என்றும், எனக்குப் பயங்கரமாயிருந்தது.
வல்லமையை
ஆசீர்வதிப்பார்
மகத்துவத்தை
ஆக்கினையிடுவார்
என் சுரமண்டலம் _______, என் கின்னரம் அழுகிறவர்களின் _________ மாறின.
ஒப்பாரியாகவும்
சத்தமாகவும்
ஓலமாகவும்
புலம்பலாகவும்
நீர் என்னைத் தூக்கி, என்னைக் __________ பறக்கவிட்டு, என்னைப் ___________ உருகிப்போகப்பண்ணுகிறீர்.
உஷ்ணத்தால்
மேலே
பயத்தினால்
காற்றிலே
அவர்கள் பள்ளத்தாக்குகளின் __________, பூமியின் _________, கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்.
உயரங்களிலும்
அருகிலும்
கெபிகளிலும்
வெடிப்புகளிலும்
அவர்கள் வழியேபோக எனக்குச் சித்தமாகும்போது, நான் ______________ உட்கார்ந்து, இராணுவத்துக்குள் ராஜாவைப்போலும், ___________ தேற்றரவுபண்ணுகிறவனைப்போலும் இருந்தேன்.
போராடுகிறவர்களைத்
உத்தமனாய்
துக்கித்தவர்களைத்
தலைவனாய்
நான் ___________ கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் ________ அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.
சாப்பிட்டதை
துன்மார்க்கருடைய
பறித்ததை
அநியாயக்காரருடைய
சென்றுபோன _______ , தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்த ________ இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்.
நன்மை
வருஷங்களிலும்
மாதங்களிலும்
சீர்
இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே _______; பொல்லாப்பை விட்டு விலகுவதே __________ என்றார்
அவசியம்
முக்கியம்
புத்தி
ஞானம்
முத்துகளைப்பார்க்கிலும் _________ விலை உயர்ந்தது.
பரிசத்தத்தின்
மனிதனின்
பணத்தின்
ஞானத்தின்
ஒரு துளியும் கசியாதபடி ___________ அடைக்கிறான்;
அணைகளை
குளங்களை
தொட்டியை
ஆறுகளை
