wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ருக்குன் நெகாரா

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ருக்குன் நெகாராவின் இரண்டாம் கோட்பாடு என்ன ?

a)

சட்டமுறைபடி ஆட்சி நடத்துதல்

b)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

c)

பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்

2.

மலேசியர்களிடையே சமயம் முதன்மை வாழ்வியல் நெறியாகத் திகழ்கிறது எனும் கூற்றுக்குப் பொருந்தும் கோட்பாடு எது ?

a)

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்

b)

சட்டமுறைபடி ஆட்சி நடத்துதல்

c)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

3.

ருக்குன் நெகாரா எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது ?

a)

31 Ogos 1970

b)

31 Ogos 1969

c)

31 Ogos 1957

4.

நம் நாட்டின் கறுப்பு தினமாகக் கருதப்படும் இனக்கலவரம் எப்பொழுது நடைபெற்றது ?

a)

13 மார்ச் 1969

b)

13 மே 1969

c)

13 ஏப்ரல் 1969

5.

ருக்குன் நெகாரா ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது ?

a)

13 மே 1969-ல் மூண்ட இனக்கலவரம் மீண்டும் நிகழாமல் இருக்கவும் நாட்டில் அமைதியும் சுபிட்சமும் மேலோங்கவும் அறிமுகப்படுத்தப்பட்டதுவ்

b)

நாட்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த

c)

நாட்டு மக்கள் உயிருக்கு அஞ்சி வாழ்வதற்கு

6.

ருக்குன் நெகாராவின் நான்காம் கோட்பாடு என்ன ?

a)

சட்டமுறைபடி ஆட்சி நடத்துதல்

b)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

c)

பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்

7.

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்- எனும் ருக்குன் நெகாராவின் கோட்பாடு எதனை வலியுறுத்துகிறது ?

a)

மக்கள் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று, கடைப்பிடிப்பதையும் மதிப்பதையும் நிலைநாட்டுவதையும் வலியுறுத்துகிறது.

b)

பல்லின மக்களிடையே ஒற்றுமையை விதைக்கிறது.

c)

மக்கள் சட்டதிட்டங்களுக்குக் கட்டுபட்டு தவறுகள் இழைக்காமால் இருப்பதை வலியுறுத்துகிறது.

8.

ருக்குன் நெகாரா யாரால் பிரகடனப்படுத்தப்பட்டது ?

a)

துன் மகாதீர் முகமது.

b)

துன் அப்துல் ரசாக்.

c)

துங்கு அப்துல் ரஸ்மான்.

d)

.

மாட்சிமை தங்கிய பிரதமர்.

9.

ருக்குன் நெகாராவில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ?

a)

1971

b)

1973

c)

1970

d)

1972

10.

ருக்குன் நெகாராவின் எத்தனையாவது கோட்பாடு மக்கள் நாட்டின் அரசியலைம்ப்புச் சட்டத்தை ஏற்று, கடைபிடிப்பதையும் மதிப்பதையும் நிலைநாட்டுவதையும் வலியுறுத்துகிறது ?

a)

நான்காவது கோட்பாடு

b)

இரண்டாவது கோட்பாடு

c)

முதலாவது கோட்பாடு

d)

மூன்றாவது கோட்பாடு