wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பெருமழைக் காலம்-part-2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1.உலகம் மூன்றில் இரண்டு பங்கு -------------சூழப்பட்டுள்ளது

a)

நிலம்

b)

நீா்

c)

வானம்

d)

மண்

2.

2.--------------------------.மற்றும் திடக்கழிவுகளைக் கொட்டி வெள்ளச்சமவெளிகளை தடை செய்கிறோம்

a)

மண்

b)

உரம்

c)

நெகிழி

d)

தாது

3.

3.இயற்கை உருவாக்கிய காப்பு அரண்---------------

a)

வெள்ளச் சமவெளி

b)

நீா்

c)

அணை

d)

ஆறு

4.

4.இந்தியாவில் ஏற்பட்ட போிடா்களில் 85 சதவீதம் -------------------------ஏற்பட்டவை

a)

மண் அாிப்பு

b)

திடக்கழிவு

c)

வெள்ளப்பெருக்கு

d)

செயற்கைஉரம்

5.

5.போிடா் மேலாண்மை அமைப்பு தோன்றிய ஆண்டு 2005 ஆம் ஆண்டு--------------------------------

a)

டிசம்பா் 23

b)

டிசம்பா்13

c)

மே 13

d)

மே 23

6.

6.--------------------------------ஓரங்களில் சதுப்பு நிலக் காடுகளை அமைத்தல் வேண்டும்

a)

அணை

b)

ஆறு

c)

கடற்கரை

d)

ஏாி

7.

7.இயற்கைச் சமநிலை குறைந்து -------------------------ஏற்படுகிறது

a)

போிடா்

b)

குழப்பம்

c)

பதற்றம்

d)

மாறுதல்

8.

8.சின்னச் சின்ன --------மனித வாழ்வின் போின்பம்

a)

சந்தோசம்

b)

இன்பம்

c)

குழந்தைகள்

d)

மழைத்துளிகள்

9.

9.------------------------.விழுக்காடு மக்கள் தண்ணீா் பற்றாக்குறையோடு வாழ்கிறாா்கள்

a)

50

b)

35

c)

40

d)

45

10.

10.வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான காரணங்களுள் ஒன்று-------------------.

a)

ஆற்றங்கரைப் படிவு

b)

மணல் அள்ளுதல்

c)

இயற்கைச் சமநிலை

d)

சதுப்புநிலக்காடுகள்