Worksheetsதமிழ் மூன்றாம் வகுப்பு
Total questions: 30
Worksheet time: 10mins
கதிரவன் இச்சொல்லின் பொருள் ——-—-
சந்திரன்
சூரியன்
நிலா
ஒலி இச்சொல்லின் பொருள் ——--—
அமைதி
,வெளிச்சம்
சத்தம்
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ———-—-மோதியது .
மரத்தில்
வீட்டினுள்
மின்கம்பத்தில்
ஒலியெழுப்பி இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது —————
ஒலி +யெழுப்பி
ஒலி +எழுப்பி
ஒலியை +எழுப்பி
கண்ணன் ————-புறப்பட்டான் .
கோவில்
மசூதி
பள்ளி
பெரியவர் ———---—என்ற எண்ணிற்கு அலைபேசியில் பேசினார் .
107
108
109
ஆசிரியரும் மாணவரும் கண்ணனுக்கு ————தெரிவித்தனர் .
பாராட்டு
இகழ்ச்சி
சோகம்
காலை -இச்சொல்லின் பொருள் ————-ஆகும் .
மாலை நேரம்
சூரியன் உதிக்கும் நேரம்
மதியம்
படர்ந்து +இருந்தது இச்சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது —-——ஆகும் .
படர்ந்திருந்தது
படர்ந்து இருந்தது
படர்ந்து திருந்தது
முயற்சி இச்சொல்லின் பொருள் —--------
ஆக்கம்
இடைவிடாத முயற்சி
இயக்கம்
வீதி எங்கும் என்ற சொல்லை பிரித்து எழுத கிடைப்பது —------ஆகும் .
வீதி +எங்கும்
வீதி+யெங்கும்
வீதி+அங்கும்
நெகிழி குப்பைகளை எரிப்பதால் ————படலம் பாதிப்படைகிறது .
சூரிய மண்டலம்
ஓசோன் படலம்
,வானம்
எறும்பு ஊரக்------------ தேயும் என்பது ஆன்றோரின் வாக்கு
மண்
தண்ணீர்
கல்லும்
ஆன்றோர் இச்சொல்லின் பொருள் —----------ஆகும் .
பெரியோர்
உற்றோர்
சுற்றோர்
நெகிழி+அற்ற என்பதை சேர்த்து எழுத கிடைப்பது
—-----------ஆகும்.
நெகிழி அற்ற
நெகிழியற்ற
,நெகிழ் அற்ற
,நெகிழியை ஒழிப்போம்
————வளம் காப்போம் .
கல்
செடி
மண்
சாக்கடையில் நீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதோடு ----------பரவுகிறது .
உயிரி
நோய்
மட்காத
வைத்திருந்தனர் இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது —-------
வைத்து +யிருந்தனர்
வைத்+இருந்தனர்
வைத்து +இருந்தனர்
பூமியைக் கெடுக்கும் பூதம் ——------என்று அழைக்கப்படுகிறது .
நெகிழி
சாக்கடை
குப்பை
விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பலகை —------என்று அழைக்கப்படுகிறது .
ஒலிபெருக்கி
விளம்பரப் பலகை
பதாகை
துணிப்பை என்பது எளிதானது தூர எறிந்தாள் ——--ஆகும்.
உரம்
விஷம்
நெகிழி
பாதிப்பு +அடைகிறது என்பது சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
—------------ஆகும் .
பாதிப்அடைகிறது
பாதிப்படைகிறது
பாதிப்பு அடைகிறது
அமுது என்பதின் பொருள் ————
அமிழ்தம்
கூழ்
மோர்
நித்திலம் என்பதின் பொருள் ————
வைரம்
முத்து
பவளம்
'தமிழ் அமுது' என்ற பாடலின் ஆசிரியர் ———ஆவார் .
கவிஞர் கண்ணதாசன்
புகழேந்தி
பாரதியார்
நிலத்தைத் தோண்டும் பொழுது ———-வருகிறது .
நீர்
ஆமை
உணவு
முத்து எதன் மூலம் விளைகிறது ———-
மீன்
நத்தை
சிப்பி
பொன் என்பதின் பொருள் ———-ஆகும் .
தங்கம்
முத்து
மாணிக்கம்
ஊற்றைப் போல பிரித்து எழுத கிடைப்பது ——————
ஊற்று +போல
ஊற்றை +போல
ஊற்றைப்+போல
செந்தமிழ் இச்சொல்லை பிரித்து எழுத கிடைப்பது————
செந்+தமிழ்
செ +தமிழ்
செம்மை +தமிழ்
