wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Sejarah tahun 4 (3.1.3)

Total questions: 8

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

• சிறு குழுக்களில் நாடோடிகளாக வாழ்ந்தனர்.

• குகைகளில் வாழ்ந்தனர்.

• கொடிய விலங்குகளை விரட்ட நெருப்பைத்

திறம்படப் பயன்படுத்தினர்.


மேலே குறிப்பிட்டுள்ள கூறுகள் எந்த கால மனிதர்களைக் குறிக்கிறது?

a)

பழைய கற்காலம்

b)

இடைக் கற்காலம்

c)

புதிய கற்காலம்

d)

உலோகக் காலம்

2.

• மிகப்பெரிய குழுக்களில் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி

வாழ்ந்தனர்.

• அவர்களை வழிநடத்த தலைவர் ஒருவரைக் கொண்டிருந்தனர்.

• சடங்குகளையும் மரபுகளையும் முறையாக அமல்படுத்தினர்.


மேலே குறிப்பிட்டுள்ள கூறுகள் எந்த கால மனிதர்களைக் குறிக்கிறது?

a)

பழைய கற்காலம்

b)

இடைக் கற்காலம்

c)

புதிய கற்காலம்

d)

உலோகக் காலம்

3.

· பெரிய குழுக்களில் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கி வாழ்ந்தனர்.

· ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் கடற்கரையோரங்களிலும் குடியிருப்புகளை அமைத்தனர்.


மேலே குறிப்பிட்டுள்ள கூறுகள் எந்த கால மனிதர்களைக் குறிக்கிறது?

a)

பழைய கற்காலம்

b)

இடைக் கற்காலம்

c)

புதிய கற்காலம்

d)

உலோகக் காலம்

4.

· சிறு குழுக்களில் நாடோடிகளாக வாழ்ந்தனர்.

· குகைகளிலும் கடற்கரையோரங்களிலும் ஆற்று முகத் துவாரங்களிலும் வாழ்ந்தனர்.


மேலே குறிப்பிட்டுள்ள கூறுகள் எந்த கால மனிதர்களைக் குறிக்கிறது?

a)

பழைய கற்காலம்

b)

இடைக் கற்காலம்

c)

புதிய கற்காலம்

d)

உலோகக் காலம்

5.

• நன்கு சீரமைக்கப்பட்ட கற்கருவிகளைப் பயன்படுத்தினர்.

• காட்டு வளத்தைச் சேகரித்தனர்; விலங்குகளை வேட்டையாடினர்; மீன் பிடித்தனர்.

• உணவைப் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் தொடர்ந்தது.


மேலே குறிப்பிட்டுள்ள கூறுகள் எந்த கால மனிதர்களைக் குறிக்கிறது?

a)

பழைய கற்காலம்

b)

இடைக் கற்காலம்

c)

புதிய கற்காலம்

d)

உலோகக் காலம்

6.

· பல்வேறு பயன்களைக் கொண்ட சீரமைக்கப்பட்ட வழவழப்பான கற்கருவிகளைப் பயன்படுத்தினர்.

· விவசாயம் செய்தனர்; மீன் பிடித்தனர்; பிராணிகளை வளர்த்தனர்; மட்பாண்டங்களைச் செய்தனர்.

• பண்டமாற்று வாணிப நடவடிக்கையையும் வேலைப் பகிர்வையும் மேற்கொண்டனர்.


மேலே குறிப்பிட்டுள்ள கூறுகள் எந்த கால மனிதர்களைக் குறிக்கிறது?

a)

பழைய கற்காலம்

b)

இடைக் கற்காலம்

c)

புதிய கற்காலம்

d)

உலோகக் காலம்

7.

· •கற்களிலான கருவிகளைப் பயன்படுத்தினர்.

• காட்டு வளத்தைச் சேகரித்தனர்; விலங்குகளை வேட்டையாடினர்.

• உணவைப் பகிர்ந்து கொண்டனர்.


மேலே குறிப்பிட்டுள்ள கூறுகள் எந்த கால மனிதர்களைக் குறிக்கிறது?

a)

பழைய கற்காலம்

b)

இடைக் கற்காலம்

c)

புதிய கற்காலம்

d)

உலோகக் காலம்

8.

• உலோகக் கருவிகளைப் பயன்படுத்தினர்.

• கடற்பயணமும் வாணிபமும் முக்கிய நடவடிக்கைகளாக அமைந்தன.

• பண்டமாற்று வாணிப நடவடிக்கை மேலும் வளர்ச்சி கண்டது.

• அயல் அரசுகளுடன் தொடர்பு வைத்திருந்தனர்.


மேலே குறிப்பிட்டுள்ள கூறுகள் எந்த கால மனிதர்களைக் குறிக்கிறது?

a)

பழைய கற்காலம்

b)

இடைக் கற்காலம்

c)

புதிய கற்காலம்

d)

உலோகக் காலம்