NEW
Font size
S
M
L
XL
Worksheets8th Tamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இராமநாதபுரம்
வளி என்பதன் பொருள்-----
a)
காற்று
b)
நீர்
c)
நிலம்
d)
ஆகாயம்
2.
தமிழில் தோன்றிய முதல் இலக்கண நூல்
a)
தொல்காப்பியம்
b)
அகத்தியம்
c)
நன்னூல்
d)
தண்டியலங்காரம்
3.
தொல்காப்பியம் ----அதிகாரங்களைக் கொண்டது
a)
2
b)
3
c)
4
d)
5
4.
புலியின் இளமைப்பயர்
a)
கன்று
b)
குட்டி
c)
குருளை
d)
பறழ்
5.
யானையின் ஒலி மரபு-----
a)
உருமும்
b)
முழங்கும்
c)
பிளிரும்
d)
கத்தும்
6.
பறவைகள் ----பறந்து செல்கின்றன
a)
நிலத்தில்
b)
விசும்பில்
c)
மரத்தில்
d)
நீரில்
7.
தொல்காப்பியம் -----இயல்களைக்கொண்ட.து.
a)
23
b)
24
c)
26
d)
27
8.
சிங்கத்தின் இளமைப்பெயர்---
a)
கன்று
b)
குட்டி
c)
குருளை
d)
பறழ்
9.
இருதிணை பிரித்தெழுதுக
a)
இரண்டு +திணை
b)
இரு +திணை
c)
இருவர் +திணை
d)
இருந்து+ டினை
10.
ஐந்து+ பால் சேர்த்து எழுதுக
a)
ஐம்பால்
b)
ஐந்து பால்
c)
ஐம்பது பால்
d)
ஐ பால்
Reset
