NEW
Font size
Worksheetsஇந்திய வனமகன் 7 (3)
Total questions: 12
Worksheet time: 4mins
தீவில் மூங்கிலைத் தவிர---
எந்த மரமும் வளரவில்லை
எல்லா மரமும் வளர்ந்தது
அஸ்ஸாம் வேளாண்மை பல்கலைக்கழகப் பேராசிரியர்------
ஜாதுநாத்
ஜாதவ் பயேங்
மணல் பரப்பில் மற்ற மரங்கள் வளர வேண்டும் எனில் ---- மாற்ற வேண்டும்.
மண்ணின் தன்மையை
மரங்களை
மண்ணின் தன்மையை மாற்ற உதவுவன----
மண்புழுவும் சிவப்புக்கட்டெறும்பும்
தவளையும் வெட்டுக்கிளியும்
---- ஊர்ந்து செல்ல செல்ல மண்ணின் தன்மை மாறியது.
கட்டெறும்புகள்
பாம்புகள்
காடுகளில் ஆங்காங்கே----- தலைகாட்டத் தொடங்கியது.
பசும்புற்கள்
செடிகொடிகள்
ஜாதவ் பயேங் மரங்களுடன்-- வளர்த்தார்.
கால்நடைகளையும்
பறவைகளையும்
கால்நடைகளின் சாணத்தை கொண்டு------- தயாரித்தார்
இயற்கை உரங்கள்
செயற்கை உரங்கள்
ஜாதவ், ஒரு பழம் சாப்பிட்டால் கூட அதன் கொட்டையை----சேர்த்து வைப்பார்.
விதையாக
உரமாக
ஜாதவ் -----காலத்தில் விதைகளை தீவில் தூவுவார்.
மழைக்
குளிர்
தொலைவில் இருந்த செடிகளுக்கு---- ஊற்றுவது கடினமாக இருந்தது.
மருந்து
தண்ணீர்
செடிகளுக்கு---- பாசன முறையில் நீர் ஊற்றினார்.
கிணற்று
சொட்டு நீர்
