NEW
Font size
Worksheetsஇந்திய வனமகன் 7 (4)
Total questions: 12
Worksheet time: 6mins
சொட்டு நீர் பாசன முறையில்---- ஒரு முறை நீர் ஊற்றினால் போதும்.
மாதம்
வாரம்
பறவைகளின்---- விதைகள் மேலும் பரவின
எச்சத்தால்
இறகுகளால்
பறவைகளுக்குப் பின்னர் வந்த விலங்குகள்-----
முயல், மான்
புலி,யானை
ஒரு நாள் அந்த காட்டிற்கு---- கூட்டமாக வந்தது.
புலிகள்
யானைகள்
---- இருக்கும் காடு வளமான காடு என்று பெரியோர்கள் கூறுவர்.
யானைகள்
சிங்கங்கள்
----வந்த நாள் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்று ஜாதவ் கூறினார்.
பறவைகள்
யானைகள்
நிறைவாக "காட்டின் வளம் "என்று குறிப்பிடப்படும்---- வந்தது.
புலி
மயில்
"இந்திய வனமகன்" என்ற பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு----
2012
2015
2015 ல் ஜாதவ் பயேங்கிற்கு வழங்கப்பட்ட விருது---
இந்திய வனமகன்
பத்மஸ்ரீ
கௌகாத்தி பல்கலைக்கழகம் ஜாதவ் பயேங்கிற்கு ----பட்டம் வழங்கியது
மதிப்புறு முனைவர்
பத்மஸ்ரீ
புலிகள் வந்தபிறகு தான் அந்த காட்டின்----நிறைவடைந்தது.
உணவுச் சங்கிலி
வளர்ச்சி
வனவிலங்கு ஆர்வலர்-----.
ஜாதவ் பயேங்
ஜிட்டுகலிட்டா
